Story cover for நறும்பூவே நீ நல்லை அல்லை (முடிவுற்றது) by 11dee11
நறும்பூவே நீ நல்லை அல்லை (முடிவுற்றது)
  • WpView
    Reads 10,019
  • WpVote
    Votes 203
  • WpPart
    Parts 39
  • WpView
    Reads 10,019
  • WpVote
    Votes 203
  • WpPart
    Parts 39
Complete, First published Jun 27, 2024
இக்கதையில் ரித்விக் ஸ்ரீனிவாஸ் என்ற நியூ ஸிலாந்து கிரிக்கெட் வீரன் இந்தியாவிற்கு ஐபில் விளையாட வந்து அங்கு தனுஷாவை சந்தித்து காதல் வயப்பட்டு அவர்களை சுற்றி உள்ள இன்னல்களை எவ்வாறு கடந்து வருகிறார்கள் என்பதே இக்கதை.

~dee
All Rights Reserved
Table of contents
Sign up to add நறும்பூவே நீ நல்லை அல்லை (முடிவுற்றது) to your library and receive updates
or
#14காதல்
Content Guidelines
You may also like
தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்) by sevanthi_durai
51 parts Complete
"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர். "மிஸஸ் ரம்யா.." "ஹஸ்பண்ட் பேரு.." "அபிமன்யூ.." "இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.." "இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது. "என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.
Re: கனவோடு நான்.. இமையாக நீ.. by inbhaz
29 parts Ongoing
பரபரப்பு மிகுந்த டெல்லியின் சாலையில் வெறித்த முகமும், வெற்றுப் பார்வையும் அணிந்தவளாய் நடந்தாள் உதயா. அவளுடைய கனவெல்லாம் ஒரே நாளில் தகர்ந்துப் போயிருந்தது. அவளைத் தீண்டிய காதலும் அவள் உணரும் முன்னே அவளைக் கடந்துவிட்டிருந்தது. "இன்னுமா இது துடிக்க வேண்டும்?" என்றுத் தன் இதயத்தை உள்ளூர சபித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் அலைப்பேசி அப்பா அழைப்பதாகக் காட்டியது. " அப்பா..." எனக் கதறி அழவேண்டும் போல் இருந்தது உதயாவிற்கு. அவள் தனிமையை வேண்டுவதை அறியாத அவள் கால்கள் அவளை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தன. ரயில் நிலையத்தில் ஆளில்லாமல் இருந்த இருக்கையில் அமர்ந்த உதயா, ஆன மட்டும் அழுத்துத் தீர்த்தாள். கடைசி விசும்பல் நிற்கும்போது தான் தன்னை எத்தனை கண்கள் கவனித்திருக்கக் கூடும் என்பது புரிந்தது. இப்பொழுது தன்னை அறியாமலே சுற்றியிருந்த
You may also like
Slide 1 of 10
தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்) cover
အချစ်ဉီးမို့ ရူးရသည် cover
தீராத் தேடல் cover
வேண்டும் நீ எந்தன் நிழலாய் cover
TRI_AGAIN cover
🌀புயலை எதிர்க்கும் ஓர் இலை☘️ (Pause) cover
தெவிட்டாத பாடல் நீ...! (முடிந்தது ) cover
မောင့်.....သက်ဆက်ထုံး (Complete)  cover
Re: கனவோடு நான்.. இமையாக நீ.. cover
பொல்லாத காதல் 😈 cover

தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்)

51 parts Complete

"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர். "மிஸஸ் ரம்யா.." "ஹஸ்பண்ட் பேரு.." "அபிமன்யூ.." "இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.." "இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது. "என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.