Story cover for ஆவாரம் பூ (mxm) by DanielFlex
ஆவாரம் பூ (mxm)
  • WpView
    Reads 5,514
  • WpVote
    Votes 388
  • WpPart
    Parts 27
  • WpView
    Reads 5,514
  • WpVote
    Votes 388
  • WpPart
    Parts 27
Ongoing, First published Dec 14, 2024
Mature
4 new parts
நகரத்தில் பிறந்து, படித்து, வளர்ந்த ஜஸ்டின் விதி வசத்தால் ஒரு கிராமத்திற்குள் பள்ளிக்கூட ஆசிரியராக நுழைகிறான். அந்த கிராமத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும், அவனுக்கு ஏற்படும் புதிய அனுபவங்களும், அங்கு அவன் மனதில் மலரும் காதலையும் பற்றி சொல்லும் கதை தான் இது. வாருங்கள் ஜஸ்டினுடன் அவன் வாழ்க்கைக்குள் பயணிக்க...
All Rights Reserved
Sign up to add ஆவாரம் பூ (mxm) to your library and receive updates
or
Content Guidelines
You may also like
தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்) by sevanthi_durai
51 parts Complete
"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர். "மிஸஸ் ரம்யா.." "ஹஸ்பண்ட் பேரு.." "அபிமன்யூ.." "இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.." "இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது. "என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.
You may also like
Slide 1 of 10
அது ஒரு அழகிய நிலாக்காலம் (MxM) cover
C4 (எ) ஆதிரன் (mxmxm) cover
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️) cover
யாவும் நீயடி பெண்ணே  cover
အမျိုးသားဇာတ်လိုက်၏ညီနှင့်လက်ထပ်ခြင်း [ဘာသာပြန်] cover
அழகிய அசுரா 2 (MXM) cover
சிறகடிக்க ஆசை (mxm) cover
အချစ်ဉီးမို့ ရူးရသည် cover
தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்) cover
TRI_AGAIN cover

அது ஒரு அழகிய நிலாக்காலம் (MxM)

31 parts Complete Mature

வேந்தன், சுகந்தன் இருவரும் முதல் பார்வையிலேயே ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டனர். இருவரும் பெயர்களை பரிமாறிக் கொள்ளும் முன்பே மஞ்சத்தை பகிர்ந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்து செல்லும் சூழ்நிலை அவர்கள் முன் வந்து நிற்க, அதையும் ஏற்று இருவரும் வெவ்வேறு வழிகளில் பிரிந்து சென்றனர். ஆனால், விதி அவர்களை அப்படியே வாழ விடுமா? தெரிந்து கொள்ள வாருங்கள் படிக்க 'அது ஒரு அழகிய நிலாக்காலம்'.