NamperumaL's Return
  • Reads 615
  • Votes 15
  • Parts 17
  • Reads 615
  • Votes 15
  • Parts 17
Ongoing, First published Jun 19, 2015
திருவரங்கன் உலா - நம்பெருமாள் வனவாசம்

1. கி.பி. 1323ஆம் ஆண்டு நிகழ்ந்த உலுக்கான் என்ற முகம்மது பின் துக்ளக் இன் படையெடுப்பு:	
	திருவரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் (கி.பி. 1203 - 1323) தம் சிஷ்யர்களுக்கு நல் உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் முகம்மதிய மன்னனான கியாசுதீன் துக்ளக் கி.பி.1321இல் டில்லி சுல்தானாக ஆட்சி செய்து வந்தான். தனது மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான் (இவனே பிற்காலங்களில் முகம்மதுபின் துக்ளக் என்று அழைக்கப்பட்டு வந்தான்). உலூக்கான் காகதீயர்கள் அரசனான பிரதாபருத்ரனை வாரங்கல்லில் கி.பி. 1321இல் வெற்றி கொண்டான். அதன்பிறகு, தென் இந்தியாவின்மீது படையெடுக்க விரும்பினான். தென் இந்தியப் பகுதியை வெற்றி கொள்ள வேண்டும் என்பதைவிட  தென் இந்தியாவில் அனேக தங்க வைரங்களின் கருவூலமாகத் திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க நாட்டம் கொண்டவன் இவன்.

கி.ப
All Rights Reserved
Sign up to add NamperumaL's Return to your library and receive updates
or
Content Guidelines
You may also like
கறிவேப்பிலை மரத்தடியில் by WritingTheDaylight
5 parts Ongoing
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
யாரோ அவள்..!? ✔ by Nuha_Zulfikar
23 parts Complete
#2 "இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?" "அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்குமேல் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, கண்கள் வடித்த கண்ணீருடன் முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினார் ஹாஜுமா.. இவர் இப்போது எதற்கு அழுகிறாரோ!? என ஹாஜுமாவை நினைத்து கனத்த இதயத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்தாள் ஆமினா. "அஸ்ஸலாமு அலைக்கும்" ஸலாம் வந்த திசையை நோக்கிப் பார்த்தன அந்த ஆறு கண்களும்.. அங்கோ ஸலாத்தை சொன்னவன் ஆமினாவின் மீது படிந்த தன் பார்வையை விலக்காமல் இரு கணங்கள் அப்படியே நின்றிருந்தான்.
You may also like
Slide 1 of 10
தென்றலே தழுவாயோ..? cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
காயம்✔️ cover
நினைத்தது எல்லாம்..✔ cover
பூத்த கள்ளி ✔ cover
பெண் தெய்வம் cover
தமக்கே அடிமை பூண்டோம் cover
யாரோ அவள்..!? ✔ cover
𝑻. cover
அன்பே ஆருயிரே (On hold) cover

தென்றலே தழுவாயோ..?

20 parts Ongoing

#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.