காதல் கிறுக்கா (முடிவுற்றது)
நாயகர்கள் இரண்டு பேருமே வுமனைசைர்ஸ். அவங்க வாழ்க்கையில் அழகான தென்றலாக ஹீரோயின் இரண்டு பேரும் வருகிறாங்க. அந்த தேவதைகளோ ட வருகை இவர்களோட வாழ்க்கையை சுவர்க்கமாக்குகின்றதா? இல்லை தேவதைகளின் வாழ்க்கை நரகமாக்குகின்றதா என்பது தான் கதை
ஒருவன் ஒருவளுக்கே என்று வாழும் காதாநாயகிகள்.
ஒரு நிலையில் நாயகர்கள் இருவரும் நாயகிகளின் மேல் காதலில் விழுகின்றனர்.
நாயகர்களின் காதலை அவர்கள் ஏற்பார்களா?