Story cover for உள்ளுறும் உணர்வுகள் by RameshGurusamy
உள்ளுறும் உணர்வுகள்
  • WpView
    Reads 3,767
  • WpVote
    Votes 188
  • WpPart
    Parts 16
  • WpView
    Reads 3,767
  • WpVote
    Votes 188
  • WpPart
    Parts 16
Ongoing, First published Dec 26, 2015
காதல் என்பது கண்களில் தொடங்கி இதயத்தில் முடியும் என்பதை உணர்ந்திய கற்பனை கலந்த  கதை.... நான் காதல் என்னும் சொல்லுக்கும் உணர்வுக்கும் புது விதமான பரிமாணங்களை எனது பார்வையில் இருந்து உணர்த்தும் விதமாக நான் என்னை சுற்றி நடந்த சிலவற்றை கதை வடிவமாக ஒரு உருவம் கொடுக்க இதை எழுதி உள்ளேன்...
All Rights Reserved
Sign up to add உள்ளுறும் உணர்வுகள் to your library and receive updates
or
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
You may also like
Slide 1 of 10
வா.. வா... என் அன்பே... cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
Beyond love  cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
காதல்கொள்ள வாராயோ... cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் cover

வா.. வா... என் அன்பே...

180 parts Ongoing

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை