என் கல்லூரி வாழ்க்கை
  • Reads 10,233
  • Votes 521
  • Parts 13
  • Reads 10,233
  • Votes 521
  • Parts 13
Ongoing, First published Feb 20, 2016
This book is ranked #1 in romance as of 16/3/2016
  
  This is book is in Tamil.  I used to write in English but this book is for @Rashmiroy who wanted a Tamil book from me.
  
  இந்த கதை என் கல்லூரி வாழ்க்கையை மையபடுத்தி எழுதப்பட்டது 
  
  அனால் என்னை பற்றியது இல்லை.
  
  இது ஒரு கல்லூரி மாணவனை பற்றியது. அந்த கல்லூரியில் அவனுக்கு என்ன காத்து இருக்கிறது.
  
  காதல் இல்லை என்றால்  நட்பு இல்லை என்றால் அன்பு இல்லை என்றால் பொறமை இல்லை என்றால் தோல்வி  இல்லை என்றால் காதல் தோல்வி.
  
  இல்லை இவை  அனைத்தும் கிடைக்குமா?
  
  என்னுதான் காண விருப்பம் இருக்கா?
  
  The cover is made my @_Simply_Adorable_
All Rights Reserved
Sign up to add என் கல்லூரி வாழ்க்கை to your library and receive updates
or
#425romance
Content Guidelines
You may also like
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
You may also like
Slide 1 of 10
வா.. வா... என் அன்பே... cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
காதலின் மாயவொளி  cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
RAVANANIN SEETHAI  cover
காதல்கொள்ள வாராயோ... cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
நீயே என் ஜீவனடி cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover

வா.. வா... என் அன்பே...

164 parts Ongoing

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை