வானில் மிதந்தேன் மண்ணில் புதைந்தேன் காதலில் கரைந்தேன் கனவில் வாழ்ந்தேன் சூரியனாய் ஒளிர்ந்தேன் பறவையாக பறந்தேன் வானவில்லாய் தோன்றினேன் உன்னை காணாமல் தவித்தேன் கொல்லாமல் கொல்லும் பெண்ணே என்னே என்னிடமே ஏன் தோற்க வைத்தாய். . . .Alle Rechte vorbehalten
1 Kapitel