Story cover for Together (Tamil)  by BluePrincess_Hali
Together (Tamil)
  • WpView
    Leituras 3,856
  • WpVote
    Votos 427
  • WpPart
    Capítulos 12
  • WpView
    Leituras 3,856
  • WpVote
    Votos 427
  • WpPart
    Capítulos 12
Em andamento, Primeira publicação em jul 01, 2016
Park shyn hye as Asma
Lee min ho as Basith 

Indha iruvarukkulla kathalai eppadi kalyanam varaikkum kondu poga poraanga... Thadaigal varuma ila easy ya mudiyuma 

Poruthu irundhu paarunga... 



Achievement 
23/09/2016 = #7
9/12/2016 = #574 *yayyy*
17/12/2016 = #883
8/01/2017 = #908
Todos os Direitos Reservados
Inscreva-se para adicionar Together (Tamil) à sua biblioteca e receber atualizações
ou
#75romance
Diretrizes de Conteúdo
Talvez você também goste
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது), de NiranjanaNepol
61 capítulos Concluída
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ), de NiranjanaNepol
53 capítulos Concluída
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
பொய்யில் புலர்ந்த புது உறவு, de niveta25
32 capítulos Em andamento
பொய்யில் புலர்ந்த புது உறவு - கண்டிப்பான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டு இருக்கும் பெண் இவள், அதற்க்கு காரணம் அவளது மருத்துவ துறை தான் , ஆம் இவள் மகப்பேறு மருத்துவராக ஒரு தனியார் மருத்துவமணையில் பணி புரிகிறாள் . பெற்றவர்கள் சொல்லவது மட்டுமே அவளுக்கு வேதவாக்கு ஆனால் ஏனோ திருமணம் விஷயத்தில் அவளுக்கு சரியாக படவில்லை இருந்தும் பெரியவர்களுக்கு காக சம்மதித்தாள் விதி அவளுக்காக என்ன வைத்து இருக்கிறதோ ... கட்டுமான துறையில் தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஒருவாக்கி இருக்கும் வளர்ந்து வரும் தொழில் அதிபன் அவன் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் பரீட்சை வைக்கும் போது அதை சமாளித்து நிமிர்ந்து நிற்பவன் அதற்க்கு கரணம் அவனின் காதலே. குடும்பத்தை நேசிக்கும் அன்பான மகன், தமையன் வருங்காலத்தில் அன்பான கணவனாய் , காதலன
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது), de kanidev86
62 capítulos Concluída
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
Talvez você também goste
Slide 1 of 10
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
பொய்யில் புலர்ந்த புது உறவு cover
இதய திருடா  cover
வா.. வா... என் அன்பே... cover
காதல்கொள்ள வாராயோ... cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
RAVANANIN SEETHAI  cover

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)

61 capítulos Concluída

லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...