Story cover for நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) by SaraMithra95
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
  • WpView
    GELESEN 491,837
  • WpVote
    Stimmen 12,785
  • WpPart
    Teile 67
  • WpView
    GELESEN 491,837
  • WpVote
    Stimmen 12,785
  • WpPart
    Teile 67
Abgeschlossene Geschichte, Zuerst veröffentlicht Sep. 29, 2016
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன்  போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont  want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya.

நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின்  வாழ்வில் நாமும் இணைவோம்.
Alle Rechte vorbehalten
Inhaltsverzeichnis
Melden Sie sich an und fügen Sie நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) zu deiner Bibliothek hinzuzufügen und Updates zu erhalten
oder
#17betrayal
Inhaltsrichtlinien
Vielleicht gefällt dir auch
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) von vaanika-nawin
66 Kapitel Abgeschlossene Geschichte
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
Vielleicht gefällt dir auch
Slide 1 of 9
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
என் உயிரினில் நீ cover
காதல்கொள்ள வாராயோ... cover
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) cover
வரம் நீயடி.. cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
நெஞ்சில் மாமழை.. cover

உறவாய் வருவாய்...! (முடிந்தது)

55 Kapitel Abgeschlossene Geschichte

அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?