Story cover for செந்தூரா (காதல் செய்வோம்) by StaRain08
செந்தூரா (காதல் செய்வோம்)
  • WpView
    Leituras 12,776
  • WpVote
    Votos 571
  • WpPart
    Capítulos 6
  • WpView
    Leituras 12,776
  • WpVote
    Votos 571
  • WpPart
    Capítulos 6
Em andamento, Primeira publicação em jan 29, 2017
"ஹஹஹா ஷாரு உன்னால என்னை love பண்ணவே முடியாது.."

"ஏண்டா??"

"என்னது டா வா?"

"ஆமா டா.. நான் அப்படிதான்டா சொல்லுவேன்டா.. "

"டானா பிச்சிபுடுவேன் பிச்சி..."

"சும்மா இந்த பயங்காட்டுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதேடா.. 
நீ என் ஷக்தி.. அதை எந்த கொம்பனாலையும் மாத்த முடியாது.. ஏன் நீ நினைச்சாலும் கூட.."

"என்ன பெட்?"

"பெட்டா?"
"ஆமா நீதானே பெருசா சவால் விடுற இந்த பாரு.. i hate country girls and especially YOU"

"ஹஹஹா நீ என்னை love பண்ணுற நான் அதை எப்பவோ உன் கண்ணுல பார்த்துட்டேன்.. இப்பவும் பாக்கிறேன்...என்னைய love பண்ணல பண்ணலன்னு சொல்லிட்டு எப்படி நிக்கிற பார்த்தியா??" என்று கேட்க  

அவள் சொன்னதை கேட்டு கவனித்தவன் திடுக்கிட்டு போனான். 

அவள் சுவற்றில் சாய்ந்து நிற்க..விட்டால் அவள் மேலேயே விழுந்து விடுபவன் போல் நெருங்கி நின்றிருந்தான். 

எரிச்சலுடன் காலை  அங்கிருந்து பின்னால் நகர்த்தியவனை அவன் எதிர்பாரா நேரத்தி
Todos os Direitos Reservados
Inscreva-se para adicionar செந்தூரா (காதல் செய்வோம்) à sua biblioteca e receber atualizações
ou
#5fight
Diretrizes de Conteúdo
Talvez você também goste
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது), de NiranjanaNepol
70 capítulos Concluída
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
என் வாழ்வின் சுடரொளியே!, de Aarthi_Parthipan
49 capítulos Concluída
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ), de NiranjanaNepol
53 capítulos Concluída
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
Talvez você também goste
Slide 1 of 10
இதயச்சங்கிலி (முடிவுற்றது ) cover
வா.. வா... என் அன்பே... cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
என் வாழ்வின் சுடரொளியே! cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
இளைய�வளோ என் இணை இவளோ✔ cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover

இதயச்சங்கிலி (முடிவுற்றது )

53 capítulos Concluída

Love story