செந்தூரா (காதல் செய்வோம்)
  • Reads 12,769
  • Votes 571
  • Parts 6
  • Reads 12,769
  • Votes 571
  • Parts 6
Ongoing, First published Jan 29, 2017
"ஹஹஹா ஷாரு உன்னால என்னை love பண்ணவே முடியாது.."

"ஏண்டா??"

"என்னது டா வா?"

"ஆமா டா.. நான் அப்படிதான்டா சொல்லுவேன்டா.. "

"டானா பிச்சிபுடுவேன் பிச்சி..."

"சும்மா இந்த பயங்காட்டுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதேடா.. 
நீ என் ஷக்தி.. அதை எந்த கொம்பனாலையும் மாத்த முடியாது.. ஏன் நீ நினைச்சாலும் கூட.."

"என்ன பெட்?"

"பெட்டா?"
"ஆமா நீதானே பெருசா சவால் விடுற இந்த பாரு.. i hate country girls and especially YOU"

"ஹஹஹா நீ என்னை love பண்ணுற நான் அதை எப்பவோ உன் கண்ணுல பார்த்துட்டேன்.. இப்பவும் பாக்கிறேன்...என்னைய love பண்ணல பண்ணலன்னு சொல்லிட்டு எப்படி நிக்கிற பார்த்தியா??" என்று கேட்க  

அவள் சொன்னதை கேட்டு கவனித்தவன் திடுக்கிட்டு போனான். 

அவள் சுவற்றில் சாய்ந்து நிற்க..விட்டால் அவள் மேலேயே விழுந்து விடுபவன் போல் நெருங்கி நின்றிருந்தான். 

எரிச்சலுடன் காலை  அங்கிருந்து பின்னால் நகர்த்தியவனை அவன் எதிர்பாரா நேரத்தி
All Rights Reserved
Sign up to add செந்தூரா (காதல் செய்வோம்) to your library and receive updates
or
#208family
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 10
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
வா.. வா... என் அன்பே... cover
காதல் ஒன்று கண்டேன்...! (முடிவுற்றது) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover

இதய சங்கிலி (முடிவுற்றது )

53 parts Complete

Love story