Historias de காதல்

Buscar por etiqueta:
காதல்
WpAddகுடும்பம்
WpAddஅன்பு
WpAddநட்பு
WpAddlove
காதல்
WpAddகுடும்பம்
WpAddஅன்பு
WpAddநட்பு
WpAddlove

27 Historias

  • 💕நிழலாக நீ 💕 por BhuvaneshwariM0
    BhuvaneshwariM0
    • WpView
      LECTURAS 159
    • WpPart
      Partes 3
    Feel the love with lovelies ❤️
  • 💞எனதழகா💞 por reekann
    reekann
    • WpView
      LECTURAS 1,677
    • WpPart
      Partes 1
    Hii guys...,,,, இந்த கதைய சுருக்கமா நா சொல்லுறதவிட நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கோங்க கைஸ் என்ன எப்படினு படிச்சி பார்த்துட்டு சொல்லுங்க. இப்போ வாங்க நாம கதைகுள்ள போகலாம்..
  •  காதலுடன் ஓர் பயணம்.... por Rosepeeta
    Rosepeeta
    • WpView
      LECTURAS 881
    • WpPart
      Partes 7
    காதலை உணர்த்திட எழுதிய வரிகள்.......... Pls vote and comment ur views.... #postive and negative comments both are welcome..
  • 💞உயிராகி  நின்றாய் 💞💜 por priyavasuthevan
    priyavasuthevan
    • WpView
      LECTURAS 744
    • WpPart
      Partes 8
    💞தன் காதலனை வலிகளுடன் தேடும் ஒரு தேவதையின் கதை.💞 அவள் அறிந்திருக்கவில்லை தேடுதல் வேட்டையில் அவிழ்க்க முடியாத சூழ்ச்சிகளை அவிழ்க்க நேரிடும் என்று🖤.......... அத்தகைய 🙄சூழ்ச்சியால் சிக்கி கொண்டிருந்த காதலன் உயிருடன் இருக்கிறானா என்பதும் தெரியாமல் தேடுதல் வேட்டையில் இறங்குகிறாள். நம் கதையின் தேவதை.💝 வாருங்கள் நண்பர்களே நம் தேவதையின் நாயகன் 😎உயிருடன் இருக்கிறானா என்பதை அறிவோம்.♨️
  • தடுமாறிய வார்த்தைகள்  por SaraMithra95
    SaraMithra95
    • WpView
      LECTURAS 142
    • WpPart
      Partes 5
    கவிதை தொகுப்பு..... என்னுடைய சிறிய முயற்சி....‌ என்னுடைய கதைகளுக்கு அளித்த ஆதரவை, இதற்கும் வழங்குமாறு நண்பர்களை அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.......
  • விடை தெரியா நான் por ANagaveni
    ANagaveni
    • WpView
      LECTURAS 145
    • WpPart
      Partes 1
    தன் நிலை அறியாதவளின் வரிகள்
  • 💗காதல் சொல்ல வந்தேன்🕊️ por DEVAKI0206
    DEVAKI0206
    • WpView
      LECTURAS 232
    • WpPart
      Partes 11
    💗🕊️🕊️ஏழை பெண்ணின்👩‍❤️‍👨 காதல் கதை...இரண்டு மதங்கள் மனதார இணையும் தருணம்...💗
  • எண்ணங்கள் எழுத்தாக  por salmasasikumar
    salmasasikumar
    • WpView
      LECTURAS 832
    • WpPart
      Partes 27
    என்னில் எழுந்த சிறு வரிகளை பகிர்ந்து கொள்கிறேன் 😍😍
  • �கும்பகோணம் 2 chennai por hashikBooks90
    hashikBooks90
    • WpView
      LECTURAS 217
    • WpPart
      Partes 1
    இது தெகட்டாத காதல் கதைன்னு நினைக்கிறேன்
  • முடிந்தும் முடியாத ஒரு கதை! por AnbudanAval
    AnbudanAval
    • WpView
      LECTURAS 745
    • WpPart
      Partes 3
    கட்டில் இல்லாம காதலா? இந்தச் சமூகத்தில் காதல் என்றால் இவ்வளவு தான்! (GEN-Z LOVE)! ஒரு பாவையின் கற்பனை கதை!
  • மழை நின்ற பிறகும்... por RAAJANNA
    RAAJANNA
    • WpView
      LECTURAS 23
    • WpPart
      Partes 7
    சென்னையில் வேலை பார்க்கும் ஆதவன், தினமும் ஒரே பேருந்தில் பயணம் செய்கிறான். ஒரு மழை நாளில், அவன் அருகில் அமர்ந்திருந்த நிலா என்ற பெண்ணை சந்திக்கிறான். சில நிமிட உரையாடல் அவர்களுக்குள் ஒரு இனிய நட்பை உருவாக்குகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அந்த நட்பு காதலாக மாறுகிறது. ஆனால் ஒரு நாள் நிலா திடீரென காணாமல் போகிறாள். அவளின் தொலைபேசி அணைக்கப்பட்டிருக்கிறது; அவள் வேலை செய்த இடத்திலும் யாருக்கும் தகவல் இல்லை. பல மாதங்கள் கழித்து, ஆதவன் ஒரு பழைய கடிதத்தைப் பெறுகிறான். அந்தக் கடிதத்தில் நிலா எழுதியிருந்த ஒரு உண்மை, அவனுடைய வாழ்க்கையை முழுவதும் மாற்றப்போகிறது...
  • பார்த்தநொடியே.... por ursvijay
    ursvijay
    • WpView
      LECTURAS 414
    • WpPart
      Partes 2
    காதல் கவிதைகள் 💑
  • உயிருக்குள் கலந்தவள் யாராவளோ  por ShakthiSh
    ShakthiSh
    • WpView
      LECTURAS 132
    • WpPart
      Partes 3
    வணக்கமுங்க ஆரம்பத்திலே சொல்லிடுறேன் இது ஒரு குடும்ப நாவல். குடும்ப நாவல்னு சொன்ன உடனே வேண்டாம் கதையை ஒதுக்கிட்டு போயிட வேண்டாம். நிச்சயம் அழகான காதல்கள் இதில் சங்கமிக்கும். காதல்களா கேள்வி உங்களுக்குள் தோணலாம் ஆமாங்க மொத்தம் இதுல நான்கு காதல் ஜோடிகளை களம் இறக்கி உள்ளேன். அந்த காதலர்களுக்கு இடையே இருக்கும் மோதல், காதல், ஊடல், கூடல் என அனைத்தையும் காண்பித்திருக்கிறேன். முக்கியமான கதாபாத்திரங்களாக அதாவது நம்ம ஹீரோ ஹீரோயின் எனும் கேட்டகிரிக்கு ரதியும் தீனாவும் வருவார்கள். இருவருக்குள்ளும் காதல் அழகாக மலர்ந்தது தான் இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் ஏனோ விதிவசத்தால் இருவரும் பிரிந்து போயினர். மீண்டும் திருமணம் என்னும் பந்தத்தின் மூலமாக இருவரும் இணைந்த போது அவர்கள் மீண்டும் காதல் கொண்டு வாழ்ந்தார்களா? அவர்களின் திருமண வாழ்வு நல்ல
  •   என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) por Maayaadhi
    Maayaadhi
    • WpView
      LECTURAS 94,303
    • WpPart
      Partes 27
    பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
  • என் கனவின் நாயகன் por SindhuMohan
    SindhuMohan
    • WpView
      LECTURAS 286
    • WpPart
      Partes 6
    கடந்த காலத்தை நினைக்க வெறுக்கும் ஒருத்தி .... ஆனால் ...அதை மறக்க முடியாத வகையில் ,அவள் வாழ்கையில் அவன் நுழைகிறான்... "தன் வாழ்கையே தன் மகனுக்காக தான்"என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவன்... அவனின் வாழ்வில் , நெருப்பென்று இருக்கும் அவளை இணைத்திட விழைகிறான்.... என்ன ஆகும் .....????? வாருங்கள் நாமும் கரண் மற்றும் மாதுரியோடு பயணிப்போம்...
  • ரணமாய்....(முடிவுற்றது) por nancy-am
    nancy-am
    • WpView
      LECTURAS 6,944
    • WpPart
      Partes 36
    தொலைந்த காதலன் மறுபடியும் வந்தால்...
  • [✔️]❣️என் உயிருக்குள் மெல்லிய கீறல்❣️ por ShruthyGayathryS
    ShruthyGayathryS
    • WpView
      LECTURAS 6,192
    • WpPart
      Partes 38
    சில மோதல்களும், ட்விஸ்ட்களுக்கும் இடையே நடக்கும்... காதலும், திருமணமும் தான் கதை! LOVE + FAMILY + FRIENDSHIP!
  • காற்றில் கரைந்த கனவு   por Crazy_Queen08
    Crazy_Queen08
    • WpView
      LECTURAS 32
    • WpPart
      Partes 1
    ஒரு பெண்ணின் கனவுகள்
  • நிழல் கொடுத்த மரம்✔ por WritingTheDaylight
    WritingTheDaylight
    • WpView
      LECTURAS 3,931
    • WpPart
      Partes 26
    முஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்கிறாள். அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை மனமுவந்து ஏற்றுப் பின்பற்றி நடக்கின்ற ஒருவரே தனது வாழ்ககைத் துணையாகக் கிடைக்க வேண்டுமென்று அவள் எண்ணுகின்ற போதிலும், அதற்கு நேர்மாறான ஒருவரையே அவளுக்காகத் தேர்ந்தெடுக்கின்றனர் அவளது பெற்றோர்.