காதலில் கரை
கண்டவர்கள்
மொழிதார்கள்
உண்மை காதல்
மரணத்தையும்
வெல்லும் என்றுஅவர்கள்
அறியாதவர்கள்
போலும்
உண்மை
காதலால்
நான் இன்று
மரணத்தை
எதிர் நோக்கி
கொண்டு இருக்கேன்
என்று.....அந்த மரணமும்
என்னை
நெருங்க வில்லை
என்று.......சுற்றம்
உற்றார்
உறவு
அனைத்தும்
துறந்த
பின்புகாதலே
உலகம்
என்று
நினைத்து
இருந்தது
அனைத்தும்
கனவாக
போகும்
என்று
அறியாமல்
போனார்கள்....இப்படிக்கு
மரணத்தை எதிர் நோக்குபவள்
YOU ARE READING
காதலின் வலி (பிரிவு)
Poetryகாதல் கொண்ட பெண்ணின் மனம் அவள் காதலனை( கணவனை)பிரியும் பொழுது ஏற்படும் வலி