செஞ்சோலை பூக்களும்
சொல்லாடும் குயில்களும்
காவலிருக்க
இன்சுவை மேனியும்
என்சுவை நாடியும்
காத்திருந்தாள்
காதல் மிகுதியில்
அவள் என்னவள்!!!!!!!
அவள் என்னவள்
செஞ்சோலை பூக்களும்
சொல்லாடும் குயில்களும்
காவலிருக்க
இன்சுவை மேனியும்
என்சுவை நாடியும்
காத்திருந்தாள்
காதல் மிகுதியில்
அவள் என்னவள்!!!!!!!