Select All
  • நீயே என் ஜீவனடி
    406K 1.4K 5

    யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...

  • ❤திருமதி விகிரதன்❤
    105 9 1

    எதிர்கால வாழ்வின் கனவுகள் நிகழ்கால சந்தோஷத்தில் உறைந்திருக்கையில்.., சிந்திய எழுத்துக்கள் உங்களுக்கு இங்கே...!

  • காத‌ல் கொள்ள‌மாட்டாயா!
    39.6K 1.5K 27

    இது ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌த்தை த‌ழுவி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னை க‌தை.ஒருவ‌னின் முற‌ட்டு காத‌ல் எப்ப‌டிப்ப‌ட்ட‌ விப‌ரீத‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து என்ப‌தை காண‌ அவ‌னோடு ப‌ய‌ணித்துப் பார்ப்போம்.

  • காகித இதயம்
    2K 48 32

    ரித்திகா காதல் கதைகளை நம்பவில்லை, அவள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்றை அவள் பார்க்கும் வரை, ரித்திகாவை உண்மையில் வெறுக்கும் வருண், ஆனால் காரணம் தான் ஏன்? இருவரின் வாழ்க்கையும் இணையுமா அல்லது பிரிந்து விடுமா! ரித்திகா வாழ்க்கையில் இன்னொருவர் வருவாரா? படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! (அப்போ அவன் பைக் ஏறினேன் அவளும்...

    Completed  
  • விண்மீன் விழியில்..
    77.4K 3.6K 45

    காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤

    Completed  
  • நிலவுக் காதலன் ✓
    118K 6.6K 41

    ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.

    Completed  
  • நேசம் என்னிடம்...(முடிந்தது)
    3.1K 257 34

    அவர்கள் இருவரின் வாழ்க்கையில் வசந்தமாக வந்தவள்... ஆனா... இன்றோ... தன் நண்பனை நிலையை நினைத்து கவலை கொள்கிறான்... தன்னால் தான் நடந்தது என்று வருந்துகிறான்... அவர்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன...

    Completed   Mature
  • 💘💘💘என்னவனே....நீ எங்கு இருக்கிறாயாடா...!!!💘💘💘💕💓💕
    25.8K 498 58

    ❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பாக இருக்கும் முரட்டு நாயகனுக்கும்.... ஜாலியாக இருக்கும் நாயகிக்கும் இடையேயான காதல்.....கதை.....💘💘💘 💓💓💓 படிச்சு பார்த்திட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க...�...

  • மனதினில் யாழின் மழை
    2.1K 181 20

    முக்கோண காதல் கதை

  • கரையவில்லை உன் இதயம்
    18.4K 36 1

    சரஸ் vs வைஷு

  • நித்தமும் நீயே♥♥♥
    76.4K 3.3K 31

    காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் நடுவில் மட்டும் தோன்றும் உணர்வல்ல. அதையும் தான்டி அனைத்து உறவுகளுக்குள்ளும் ஏற்படும் புரிதலும் பாசமும் தான் காதல்....

    Completed   Mature
  • பூ போல நீவ வா
    39.3K 1K 19

    ஹாய் frnds, இது மூன்றாவது கதை. பூ போல நீவ வா. மனமே மெல்ல திற தேவதையே நீ தேவையில்ல கதைகளுக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் எதிர் பார்க்கிறேன் ஹீரோ ரிஷி ஹீரோயின் சாசினி .. ..... ...... .... இவங்கலோட காதல் கதையை கேட்கலாம் வாங்க.

  • சினிமா படம்
    39 1 3

    ஒரு படத்திற்காக நான் எழுதிய கதை.. பல்வேறு சூழ்நிலைகளால் படமாக்கப்படாமல் நேரடியாக ரசிகர்களின் விமர்சனித்திற்காக நான் இங்கு கதையாக்கி கொடுக்கின்றேன்.. படித்துவிட்டு உங்களின் விமர்சனத்தைக் கூறுங்கள் நண்பர்களே..

  • பெண்ணாகிய நான்...
    1.5K 93 14

    வெகு சாதாரணமாய் ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்துவிடும் சில சம்பவங்கள்..

  • 'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
    226K 6.7K 44

    மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....

    Completed   Mature
  • அன்போடு... காதல் கணவன்... Completed
    137K 7K 72

    நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....

    Mature
  • காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)
    22.9K 807 9

    காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!

  • யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு )
    121K 4.2K 69

    காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம கதையோட ஒன் லைன்

    Completed  
  • தேவதை
    57.4K 2.3K 26

    தேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா ???? Hi friends.... Devathai kandippa ungalukku pidikkum ... Unga comments enkuda share pannikkunga...

    Completed   Mature
  • என் உயிரானவளே (முடிவுற்றது)
    148K 4.3K 33

    ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...

    Completed   Mature
  • குறிஞ்சி மலர்
    58.8K 2.4K 31

    உயிரை எடுத்துக் கொண்டு மறைந்து போனவள்....... குறிஞ்சி மலராக மலர்வாளா?????

    Completed   Mature
  • காதல் காற்று வீசும் நேரம்
    169K 5.5K 34

    "திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.

  • மீண்டும் ஓர் காதல்
    627 64 10

    வலி மிகுந்தவளோ அவள்... அதையும் மீறி காதலுக்கு ஓர் இடமுண்டோ!கதாநாயகி என்ன முடிவு எடுக்க போகிறாள் ?

  • முடிவின் தொடக்கம் நீயே 💙
    32.2K 858 63

    என் ஒவ்வொறு முடிவின் தொடக்கமாக நீ வேண்டும் கண்ணம்மா 💖... It's a toxic love between Ajay krishna and kayal vizhi 💓

    Completed   Mature
  • நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)
    186K 7.5K 65

    ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் ய...

  • காதல் குறுந்தொகை
    186 25 7

    "சிறு வயதிலிருந்தே அம்மா அப்பாவின் அன்பை கண்டிராத ஆதிக்கு சாதனா மீது அளவுக்கடந்த காதல். ஆனால் அந்த காதல் ஏற்பட்ட தருணம் சற்று வித்தியாசமானவை. அந்த ஒரு சம்பவம் ஆம் அந்த ஒரே ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை திருப்பி போட்டது,காதல் வயப்பட அதுவே காரணமானது. சாதனாவும் ஆதியும் வாழ்வில் இணைவார்களா? விரைவில்...

  • யாருக்கு யாரோ???
    4.1K 124 2

    யாருக்கு யார் என்பது அந்த இறைவனின் முடிவு.... அதை யாரால் மாற்ற முடியும்?? எல்லோருக்கும் விரும்பிய வாழ்க்கை அமைவது இல்லை... அமைந்த வாழ்க்கையை விரும்பும் பலரும் இங்கு மகிழ்ச்சியாகதான் வாழ்கின்றனர்... காதலித்து மணந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று யார் சொன்னது??? பெற்றோர் பார்த்து மணமுடித்து வைத்த கணவனை காதலித்த...

  • ரகசிய காதலன்
    20.4K 1K 42

    தான் காதலித்த காதலன் தன் அக்காவிற்கு மாப்பிள்ளையானால்....

    Completed   Mature