Select All
  • தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔
    94K 4K 81

    தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!

    Completed  
  • நெஞ்சமெல்லாம் வஞ்சம் (முடிவுற்றது)
    1.8K 57 52

    தன் தொழில் சாம்ராஜ்யத்தில் பல வெற்றிப் படிக்கட்டுகளை கடந்து வளர்ச்சியடைந்து கொண்டு வரும் இளைஞன் நம் கதையின் நாயகன் சூர்யபிரகாஷ். ஆனால் அவனின் மனமோ வெறுமையில் ...வாழ்க்கையோ பாலைவனமாய்..அவனுக்கு வசந்தத்தை வழங்க. வேண்டியவளோ காற்றோடு கலந்து விட்டாள்..அவனது வாழ்க்கைப் பயணத்தில் உறகளால் நடந்திடும் பல திடுக்கிடும் சம்பவங்களை...

    Completed   Mature
  • Completed - Marukkathe Nee Marakaathe Nee
    31.1K 3.3K 43

    Sudum Nilavu Sudatha Suriyan - Part 2

    Completed  
  • Completed - Sudum Nilavu Sudatha Suriyan
    31.1K 2.7K 32

    திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்

    Completed  
  • மெல்லின காதல் (Completed)
    118K 6.1K 28

    'காதல்' பிரபஞ்சத்தை கட்டியாளும் மாயாவி. அந்த மாய வலைக்குள் சிக்குவது ஆறறிவு உள்ள மனிதன் மட்டுமல்ல. உலகமே காதலின் இயக்கம்தான். இயக்குவது நீயானாலும் இயங்குவது நானல்லவோ!! உன் மாயை என்னிடம் செல்லாது என்று தலைநிமிர்ந்து நிற்கும் பாரதி கண்ட புதுமைப்பெண் அவள்.... எத்தனை தடைவந்தாலும் அதை தகர்த்தேறிந்துவிட்டு காதல் ஒன்றே என் உ...

    Completed  
  • மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா
    83.9K 4.2K 38

    ஒரு அழகான காதல் கதை

    Completed   Mature
  • நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)
    92.2K 4.7K 87

    இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம்...

    Completed  
  • வா.. வா... என் அன்பே...
    286K 6.9K 165

    காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும...