குருதி விழிகள்
துரோகம், ஏமாற்றம், வஞ்சம் இவை அனைத்தையும் தாங்க வல்ல மனித இதயம், அழுவதற்கு கண்ணீர் வற்றி குறுதித்தனை வெளிக்கொணர வைக்கும் இரக்கமற்ற ஓர் அரக்கனின் வாழ்க்கை.
துரோகம், ஏமாற்றம், வஞ்சம் இவை அனைத்தையும் தாங்க வல்ல மனித இதயம், அழுவதற்கு கண்ணீர் வற்றி குறுதித்தனை வெளிக்கொணர வைக்கும் இரக்கமற்ற ஓர் அரக்கனின் வாழ்க்கை.
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...