Select All
  • உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
    117K 4.2K 33

    காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.

    Completed  
  • விஜயேந்திர புரி
    742 77 5

    இது என்னுடைய முதல் முயற்சி முழுக்க முழுக்க இது ஒரு கற்பனை கதை எதுவும் தவறு இருந்தால் தாராளமாக தெரிவிக்கலாம் இந்த கதை 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னின் வாழ்க்கை பற்றியது..... இந்த கதையில் சில உண்மை சம்பவங்களும் வரும் .....

  • ஆரண்யா
    3.1K 248 9

    ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்... தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங்களையும் அவளையும் முழுமையாக மாற்றப்போகும் பயணமாய் இது அமயப்போகிறதென்று...

  • ❤கலையாத கனவுகள்❤
    672 30 4

    எல்லாருக்கும் வணக்கம் ???? தினமும் இரவில் துக்கத்தை தேடாத கண்கள் இருக்கலாம் ஆனால். , கனவுகளை தேடாத மனசு இருக்க முடியாது. கனவு பலருக்கு சின்ன சந்தோஷம், சிலருக்கு அதாங்க பெரிய சந்தோஷமே..., நாம நினைத்து பார்க்க முடியாத ஆசைகள், ஏக்கம் எல்லாம் கனவுலகில் சாத்தியமான ஒன்று. ., சரி நமக்கு ரொம்ப பிடிச்ச கனவு தினமும்...

  • நீயே காதல் என்பேன் !!!(completed√)
    278K 11.5K 64

    Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே...

    Completed   Mature
  • என் நினைவில் நம் காதல் 😍
    3.3K 69 12

    Harish and rubi oda love 😍😍😍......

  • என் உணர்வுகளின் நிழல் (*.*)
    13.2K 2.9K 185

    அன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.... இருந்தாலும் எனது உணர்வுகளை பதிவு செய்கின்றேன்.... உங்களிடம் இதில் ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... உங்களுடைய பரிந்துரைகளையும் நா...

  • அவளும் நானும்
    286K 7.5K 45

    காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see