ஆரியன் வானில் வெண்ணிலா
ஒரு அப்பாவி நாயகியுடன் அழகான பாசமான நாயகனின் காதல்
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
"I AM NOT MARRYING YOU MR. KNIGHT AND THAT'S IT" I yelled. From where did you get this much courage that too in front of him? My my someone is trying to be savage today. My conscience said. I was heading for the door but he held my wrist and within seconds I was sitting on the table with him standing between my legs. ...