
Rea_der_7800
வணக்கம் மக்களே, யாராச்சும் சுடுகாட்டில் தென்றல் வீசினால், விழிதாண்டும் வழிகள் கதையைப் படிச்சுட்டு இருக்கீங்களா? இருந்தா சொல்லுங்க. யாரும் படிக்கலன்னா நாளைக்குக் காலைல ரெண்டையும் எடுக்கலாம் ன்னு இருக்கேன். படிக்கறீங்கன்னா, படிச்சுட்டு சொல்லுங்க. நன்றி.