Saramohan_

 ஹாய் கண்மணிஸ், 
          	
          	எல்லாரும் எப்படி இருக்கீங்க? இங்க வந்து பல வருஷங்கள் ஆகிருச்சு. சாரி கண்மணிஸ். 
          	
          	மீண்டும் இங்க கதை எழுதலாம்னு யோசிக்கிறேன். எனது பதினோறாவது நாவலை "மதுரகவி" இங்கு பதிவிடலாமா கண்மணிஸ் ❤

Saramohan_

 ஹாய் கண்மணிஸ், 
          
          எல்லாரும் எப்படி இருக்கீங்க? இங்க வந்து பல வருஷங்கள் ஆகிருச்சு. சாரி கண்மணிஸ். 
          
          மீண்டும் இங்க கதை எழுதலாம்னு யோசிக்கிறேன். எனது பதினோறாவது நாவலை "மதுரகவி" இங்கு பதிவிடலாமா கண்மணிஸ் ❤

Saramohan_

வணக்கம் கண்மணிகளே...
          
          ஒரு மகிழ்வான செய்தி. சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில் எனது இரண்டாவது புத்தகமாக "மலர்வன தாழம்பூக்கள்" செங்கோபுரம் பதிப்பகம் மூலமாக (24.02.2021) வெளியாகி உள்ளது. எனது முதல் புத்தகமான "இடையிலான மௌனங்கள்" புத்தகமும் அங்கு கிடைக்கும். 
          
          பிரியா நிலையம், ஸ்டால் எண் 420, 7 th Row - வில் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். செங்கோபுரம் பதிப்பகம் மூலம் வெளிவந்த மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களும் பிரியா நிலையம் ஸ்டால் எண் 420 ல் கிடைக்கும் கண்மணிகளே.
          
          பாரி மாமு - மலர், ஹரி - யாழினி, இளா மச்சான் - மதி மா, என அனைவரும் உங்களைக் காண வருகின்றனர். அவர்களை சந்திக்கலாமா கண்மணிகளே! 
          
          புத்தக கண்காட்சி - 24 லிருந்து மார்ச் 09 ஆம் தேதி வரை நடக்கவிருக்கின்றது கண்மணிகளே. நேரமிருப்பின் அதில் கலந்துக் கொள்ளுங்கள். 
          
          புத்தக கண்காட்சிக்கு செல்ல முடியாதவர்கள் செங்கோபுரம் பதிப்பகத்தை நேரடியாக தொடர்புகொண்டு புத்தகங்களை வாங்கி மகிழலாம்.
          
          வாட்ஸ்அப் எண் -  +91 93846 93210 
          
          மின்னஞ்சல் முகவரி - pinktowerpublications@gmail.com
          
          மேலும் விவரங்களுக்கு என்னைத் தொடர்புக் கொள்ளலாம்.
          
          _சாராமோகன்
          
          

Saramohan_

Final Episode of "இடையிலான மௌனங்கள்"   
          
          "30. இடையிலான மௌனங்கள் (இறுதிப் பாகம்)", - பிரதிலிபியில் படிக்க :
          https://tamil.pratilipi.com/story/kchrmt9rgfkk?utm_source=android&utm_campaign=content_share
          இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

Saramohan_

@jasmineathil open aaguthu sis. Pls try again sis.
Reply

jasmineathil

@Saramohan_ link not openinng sis
Reply

Saramohan_

Hii frds..
          
          இடையிலான மௌனங்கள், 29 வது அத்தியாயம் பதிந்துள்ளேன்.
          
          "29. இடையிலான மௌனங்கள்", - பிரதிலிபியில் படிக்க :
          https://tamil.pratilipi.com/story/wxxpjvsda7ew?utm_source=android&utm_campaign=content_share
          இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

Saramohan_

வணக்கம் நட்புறவுகளே...
          
          இடையிலான மௌனங்கள் கதை பத்து மணிக்கு இங்க இருந்து ரிமூவ் பண்ணிருவேன். கோவிச்சுக்க வேண்டாம். ஒவ்வொரு கதையும் எங்களுக்கு குழந்தை மாதிரி. அத பாதுகாக்கிறது எங்களோட கடமை.
          
          அதான் இப்படி ஒரு முடிவு.
          
          இனி எனது கதைகள் பிரதிலிபி ஆப்ல படிக்கலாம். அங்க கண்டீப்பா போடுவேன். இங்க லிங்க் ஷேர் பண்றேன் பிரண்ட்ஸ்.
          
          annasweetytamilnovels வெப்சைட்லயும் கதை போடறேன். அங்கயும் என்னை சந்திக்கலாம். 
          
          Sry for the trouble..
          

Saramohan_

@AnuSwty  சாராமோகன் sis
Reply

Saramohan_

@SafwanMohammed3 சாராமோகன் sis
Reply

dhiyasen

Tqqq sis ungala naa pirathilipi la santhikkuren 

dhiyasen

@Saramohan_ next ud anga than post pannuvingala sis
Reply

Saramohan_

@dhiyasen anga meet pannalaam sis. 
Reply