adviser_98

ஹாய் இதயங்களே
          	இத்தன நாளா வாட்பேட் ஓப்பனே ஆகாம இருந்துச்சு.. இன்னைக்கு தான் ஓப்பன் பண்ணி இருக்கேன். ஹப்பா... சீக்கிரமே ஆதவனின் வெண்மதி அவள் பாகங்கள் உங்கள தேடி வரும்... டாட்டா
          	
          	அன்புடன்
          	தீராதீ

adviser_98

ஹாய் இதயங்களே
          இத்தன நாளா வாட்பேட் ஓப்பனே ஆகாம இருந்துச்சு.. இன்னைக்கு தான் ஓப்பன் பண்ணி இருக்கேன். ஹப்பா... சீக்கிரமே ஆதவனின் வெண்மதி அவள் பாகங்கள் உங்கள தேடி வரும்... டாட்டா
          
          அன்புடன்
          தீராதீ

binthazhar22

Hlw.. neega, aadhi , aadhira, madhi, varun nu characters vechchi story write panni irundheegala? 
          Adhuda link kedakima? Or Title avadhu? 

binthazhar22

@binthazhar22 thank you sister.. 
            Na pakuren❤️ 
Reply

adviser_98

@binthazhar22 ஹாய் மா... நீங்க எந்த கதைய சொல்றீங்கன்னு எனக்கும் தெரியல... நீங்க சொல்ற கதாபாத்திரங்களும் தனித் தனியா வேற வேற கதைல இருக்காங்க... ஆதி எனக்கே தெரியல... ஆதிரா - ' உன் கதை கேட்டப் பின் ' அப்டீங்குற கதையோட ஹீரோயின். மதி, வருண் - இவங்க இரெண்டுப் பேரும் ' சர்ப்பலோக மாய காதல் ' கதைல வருவாங்க... நீங்க என் ப்ரொஃபைல பார்த்தா புரியும் மா... நன்றி
Reply

adviser_98

ஹலோ ஹாய் இதயங்களே! 
          
          அடுத்த கதையோட மீண்டும் வந்துருக்கேன். இந்த முறை எங்கையும் காணாம போக மாட்டேங்குற நம்பிக்கையோட நம்ம இரத்தக்காட்டேரி கதைய இன்னைக்கு திரும்ப தொடங்கி வைப்போம். எல்லாரும் மறக்காம கருத்தை சொல்லீட்டுப் போங்க!
          
          என்றும் அன்புடன்
          தீராதீ
          https://www.wattpad.com/story/208768079

Premikadharma

Akka, I'm a hard core fan of yours, I have read all of your stories repeatedly, I really liked your humourous way of explaining the stories. Whenever I m upset and felt down even during the worst of my life your stories brought a smile on my face. I really love and thank you for writing these beautiful stories pouring your heart and soul into it. Thank you so much akka

adviser_98

@Premikaprathibha Thank you so much for your beautiful words, sago. I'm glad the stories are able to lift your mood when you need it. Stay happy! Thank you so much for your love. 
Reply

adviser_98

ஹாய் இதயங்களே! 
          
          இரெண்டு வாரம் லேட்டா வந்ததுக்கு வெரி ஸாரி! எவ்வளவு முயற்சி பண்ணியும் என்ன எழுதுறதுன்னு தெரியாம ஒரே இடத்துல மாட்டிட்கிட்டேன்... இனிமே கரெக்டா யூடி வந்துடும்... அப்டி தான் நான் நம்புறேன் நீங்களும் அப்டியே நம்புங்க! ஹிஹிஹிஹி டாட்டா
          
          என்றும் அன்புடன்
          தீராதீ

adviser_98

ஹலோ, இதயங்களே
          
          என்ன ஒரு வாரமா யூடி காணும்னு தேடீட்டுருந்தீங்களா? தடுக்கப்பட முடியாத சில காரியங்கள் நடந்து போச்சு. சோ‌ லேட்டாய்டுச்சு. வெரி சாரி மை டியர் இதயங்களே... இன்னும் கொஞ்சம் லேட் ஆகலாம், ஆனா இந்த வாரத்துலையே யூடி வந்துடும். கொஞ்சம் காத்திருங்க இதயங்களே... 
          
          இப்படிக்கு
          என்றும் அன்புடன்
          தீராதீ

praveenathangaraj

Pratilipi inbox msg paniruken da. Check it.
Reply

adviser_98

@praveenathangaraj ஹாய் அக்கா! நல்லா இருக்கீங்களா? ஹிஹிஹி ஆமா க்கா கொஞ்சம் வளந்துட்டேன் ^_^ எனக்கு தெரிலயே க்கா... ரொம்ப நாள் வாட்பேட் வரவே இல்ல... வந்து பார்த்தா மெசேஜ் ஆப்ஷன்ஸ் போய்டுச்சு... சாரி க்கா... நீங்க எப்டி இருக்கீங்க? 
Reply

praveenathangaraj

Hi ma college join பண்ணும் அளவிற்கு வளர்ந்துட்டிங்களா. சூப்பர் டா. 
              உங்களுக்கு வாட்போட்ல மெஸேஜ் அனுப்பியிருந்தேன். இப்ப அந்த ஆப்ஷனே இல்லை. 
Reply

adviser_98

ஹலோ இதயங்களே... 
          
          நான் தான் உங்களுடைய தீராதீ... என்ன யாருக்காவது நியாபகம் இருக்ககா? நான் அடுத்த யூடியோட வரேன்னு காணாம போய் ஒரு ஆறு மாசம் இருக்குமுன்னு நினைக்கிறேன்... 
          
          இப்போ நான் என்ன சொல்லவறேன்னா....
          
          அப்படியே கூடப்பொறக்காத புள்ளையா நினைச்சு இந்த குழந்தைய மன்னிச்சிருங்க மை இதயங்களே!!!!!
          
          யாரு நீ குழந்தையா, நீ புள்ளையான்னு நீங்க கேப்பீங்க... ஆனா அப்டிலாம் கேக்காதீங்க... நானும் குழந்தை தான்.. (அப்படித்தான் ஊருக்குள்ள சொல்லிக்கிறாங்க... நாமளும் மெய்ன்ட்டெய்ன் பண்ணிப்போம்...)
          
          சரிங்க இதயங்களே... இதுக்கு மேல என்னால உங்கள விட்டுட்டு என்னால இருக்க முடியாது... நிறைய பேர் என் கிட்ட ' விழியின் மொழி ', ' ஆதவனின் வெண்மதி அவள் ' மற்றும் ' கண்ணுக்குள் அருவமாய் அவன் ' பத்தி நிறைய கேட்டீங்க... இந்த மூன்று கதையோட சேர்த்து, நான் ஆரம்பிச்சு வச்ச ஒரு வரலாறு புனைவு ' குமரியாண்ட எழிளாலினி ' யும் அப்படியே அம்போன்னு விட்டுட்டு நான் போயிருக்கக் கூடாது... இரெண்டு நாள் முன்னாடி ஒரு சகோ என் கிட்ட லெஃப்ட் அண் ரைட்டா கேட்டுட்டாரு... கதை வருவா வராதான்னு ஹிஹிஹி... அவரு அப்படி கேட்டதாலையும் நம்ம வானு என்ன உன்னால முடியும் பாப்பு ன்னு சொன்னாதலையும் தான் நான் இப்போ திரும்ப இங்க வந்துருக்கேன்... வந்துட்டேன்னு சொல்லு...திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்னு நாம டைம் வேஸ்ட் பண்ணாம விஷயத்துக்கு வந்துடுவோம்... 
          
          இன்று முதல் விழியின் மொழி எனப்படும் ' விழியை மீற வழி இல்லை ' என்ற என் கதைக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை அத்யாயம் வரும்... ( வந்தாகனும்னு நீங்க சொல்லுவீங்க... டோன்ட் வொரி... நான் வரவச்சிடுறேன்...)
          
          
          வாரத்தில், நிச்சயம் இரண்டு நாட்கள் உங்களை தேடி ஓடி வந்துவிடும்... இப்போ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... சீக்கிரமே நாம ரெகுலர் யூடி போட ஸ்டார்ட் பண்ணிடுவோம்... 
          
          இதோட நான் யூடிய போட்டுட்டு கெளம்புறேன்... சீக்கிரமே அடுத்த யூடியோட வருவேன் இதயங்களே... (இல்லனா வானு என்ன ஓடவிட்டு அடிப்பாங்க, சோ என்ன நம்புங்க ஈஈஈஈஈஈஈ)  
          
          என் இதயங்களுக்கு, மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்❤!!
          
          அன்புடன் 
          
          தீராதீ❤
          https://www.wattpad.com/story/355912470

mr_shafriii

Ipdi yaaravathu keata thaan varuveenga pole illenna apdiye poyduveenge
Reply

adviser_98

@Attitude_girl_98 aama sagi wanghutten... Allahveee inime seekiram seekiram ud warum sagi. Thank you so much!!!
Reply

sadhamriswi

Hii sister asalamu alaikum yenakku unga writing la oru romantic story padikkanum nnu pls yenakkaga try pandringala

adviser_98

@sadhamriswi Thank you so much, Sagi❤️
Reply

sadhamriswi

Ohhh kandippa yenakku unga writing romba pidikkum
Reply

adviser_98

@sadhamriswi walaikum salam sagi... Sorry for the late rply sagi... Ippo oru love story start panneerken, pudicha chq panni paarunga sagi! Thank you so much
Reply