ஹலோ இதயங்களே...
நான் தான் உங்களுடைய தீராதீ... என்ன யாருக்காவது நியாபகம் இருக்ககா? நான் அடுத்த யூடியோட வரேன்னு காணாம போய் ஒரு ஆறு மாசம் இருக்குமுன்னு நினைக்கிறேன்...
இப்போ நான் என்ன சொல்லவறேன்னா....
அப்படியே கூடப்பொறக்காத புள்ளையா நினைச்சு இந்த குழந்தைய மன்னிச்சிருங்க மை இதயங்களே!!!!!
யாரு நீ குழந்தையா, நீ புள்ளையான்னு நீங்க கேப்பீங்க... ஆனா அப்டிலாம் கேக்காதீங்க... நானும் குழந்தை தான்.. (அப்படித்தான் ஊருக்குள்ள சொல்லிக்கிறாங்க... நாமளும் மெய்ன்ட்டெய்ன் பண்ணிப்போம்...)
சரிங்க இதயங்களே... இதுக்கு மேல என்னால உங்கள விட்டுட்டு என்னால இருக்க முடியாது... நிறைய பேர் என் கிட்ட ' விழியின் மொழி ', ' ஆதவனின் வெண்மதி அவள் ' மற்றும் ' கண்ணுக்குள் அருவமாய் அவன் ' பத்தி நிறைய கேட்டீங்க... இந்த மூன்று கதையோட சேர்த்து, நான் ஆரம்பிச்சு வச்ச ஒரு வரலாறு புனைவு ' குமரியாண்ட எழிளாலினி ' யும் அப்படியே அம்போன்னு விட்டுட்டு நான் போயிருக்கக் கூடாது... இரெண்டு நாள் முன்னாடி ஒரு சகோ என் கிட்ட லெஃப்ட் அண் ரைட்டா கேட்டுட்டாரு... கதை வருவா வராதான்னு ஹிஹிஹி... அவரு அப்படி கேட்டதாலையும் நம்ம வானு என்ன உன்னால முடியும் பாப்பு ன்னு சொன்னாதலையும் தான் நான் இப்போ திரும்ப இங்க வந்துருக்கேன்... வந்துட்டேன்னு சொல்லு...திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்னு நாம டைம் வேஸ்ட் பண்ணாம விஷயத்துக்கு வந்துடுவோம்...
இன்று முதல் விழியின் மொழி எனப்படும் ' விழியை மீற வழி இல்லை ' என்ற என் கதைக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை அத்யாயம் வரும்... ( வந்தாகனும்னு நீங்க சொல்லுவீங்க... டோன்ட் வொரி... நான் வரவச்சிடுறேன்...)
வாரத்தில், நிச்சயம் இரண்டு நாட்கள் உங்களை தேடி ஓடி வந்துவிடும்... இப்போ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... சீக்கிரமே நாம ரெகுலர் யூடி போட ஸ்டார்ட் பண்ணிடுவோம்...
இதோட நான் யூடிய போட்டுட்டு கெளம்புறேன்... சீக்கிரமே அடுத்த யூடியோட வருவேன் இதயங்களே... (இல்லனா வானு என்ன ஓடவிட்டு அடிப்பாங்க, சோ என்ன நம்புங்க ஈஈஈஈஈஈஈ)
என் இதயங்களுக்கு, மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்❤!!
அன்புடன்
தீராதீ❤
https://www.wattpad.com/story/355912470