கருத்துக்களை பகிர:
வணக்கம்,
கதைகளின் மீது அதிக நாட்டம் கொண்டதால் அதை வெளிக்கொண்டு வரும் புது முயற்சியாக 2017 ஆம் ஆண்டு என் முதல் படைப்பினை தொடங்கினேன்.
இப்போது அதனை உங்களுக்கு எழுத்து வடிவில் பதிப்பிக்க விரும்புகிறேன். நட்பு, குடும்பம், உறவுகள், கிராமத்து வாழ்க்கை, பேன்டசி இதனை அடிப்படையாக கொண்டதே என் கதைகள். இதில் தங்களுக்கு இருக்கும் நிறை குறைகளை தவறாமல் விமர்சனம் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை நீங்க எனக்கும் அளிக்கும் உதவியாக எண்ணுகிறேன்.
என் நாவல்கள் :
உன் அன்பில் உன் அணைப்பில்
உனக்கான என் அன்பு
சின்னஞ்சிறு கண்ணசைவில்
மெழுகிலே இதயம் மென்தீயாய் காதல்
மாயனே மௌனம் ஏனடா
மான்விழியில் மயக்கமென்ன
ஊடலும் காதலடி
வண்ணமுகிலே வாராயோ
தென்றலோடாடும் நாணலே
நன்நெஞ்சிலே நிறைந்திருப்பாய்
உதிராதே உறவுகள்
மின்னலை காதலே
மெய்நிகர் நின் காதலே
சொல்லாத காதலும் சுகமடா
மைமல் மயக்கத்திலே
கார்காலக் கவிதை அவளோ
அன்றில் அவனோ
நட்சத்திரக் கனவுகள்
என் குறுநாவல்கள் :
உயிரே உயிர்த் தர வாராயோ
நீல விழிகளில் நீயே
பூஞ்சோலையில் புது சொந்தம்
சிலிக்கான் சிநேகிதியே
உள்ளத்தின் காதல் உனக்காக
இந்த அனைத்து கதைகளும் அமோசன் கிண்டிலிலும் கிடைக்கும்.
ஒலி புத்தக ஆடியோ வடிவிலும் sankareswari novels youtube channel லில் கிடைக்கும்.
https://www.youtube.com/watch?v=L0klSXu4qQw&list=PLOdd6U7eksBjj0D8InaMI7eI_eb2
Email id : sangareswari.up97@gmail.com
Youtube channel name : sankareswari novels
நன்றி
- Sivakasi
- InscritJuly 1, 2017
- facebook: Profil Facebook de sankareswari97
Inscrivez-vous pour rejoindre la plus grande communauté de conteurs
ou
ஹாய் பிரெண்ட்ஸ்,கடந்த சில வருடமாக கதைகள்,நாவல்கள் இதில் எழுத முடியாமல் போனதுக்கு எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. எனக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கும் மிக்க நன்றி. இனி இதில் என் புது முயற்சியை தொடங்கல...Afficher toutes les Conversations
Histoires par sankareswari97
- 8 Histoires Publiées
அன்றில் அவனோ
4.8K
252
31
என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..?
Ebook link...
💞 உனக்கான என் அன்பு 💞
130K
8.6K
45
??இது என் இரண்டாவது கதை,இரு வேறு துருவங்களுக்கு இடையே உருவாகும் இரு வேறு காதல் கதை ??
உன் அன்பில் உன் அணைப்பில்..!
190K
8.8K
47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசம...