எனக்கு கதைகள் படிக்க ரொம்ப பிடிக்கும். கதை எழுதுவது இது தான் முதல் முறை.

என் உயிர் நீயன்றோ என்ற கதை சரண்பிரகாஷ் என்ற தலைவன் சகரிகா என்ற தலைவியின் மீதான காதலைப் பற்றியது.

என் கதையில் உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது எதாக இருந்தாலும் உங்க கருத்தை சொல்லுங்க.
  • Tamilnadu
  • Připojen/aApril 2, 2020

Sledovaní

Poslední zpráva
sribawathi sribawathi Apr 02, 2020 08:32AM
Hello world! 
Zobrazit všechny konverzace

Příběh od sribawathi
என் உயிர் நீயன்றோ     od sribawathi
என் உயிர் நீயன்றோ
தன் இதய கூட்டில் இடம் பிடித்த இனியவளின் வாழ்ககையில் இணைய துடிக்கும் ஒருவன் தன் கதையை சொல்ல வருகிறான். அவன் த...
ranking #3 v kategorii உயிர் Zobrazit všechna umístění