அம்மா !

12 4 1
                                    

உயிராய் என்னை
வளர்ந்தவள் !
கண்டிப்பு எனும்
அன்பை கையாண்டவள் !
கவலை எனும் நெருப்பை
அணைப்பவள் !
வலிமை எனும் அஸ்திரத்தை
எடுக்க உதவி செய்பவள் !
நல்லவற்றை கற்றுத்தரும்
கண்டிப்பின் ஆசிரியை
அவள் !

இவள் ஏதும் கடவுளோ ?
இல்லை ,
இஷ்ட தேவதையோ ?

அலைமோதும் நினைவலைகள் !Where stories live. Discover now