Jm, km marriage முடுஞ்சு மறு நாள் காலை :
லட்சுமி மா இரவெல்லாம் சரியா உறங்காததால் இப்பொழுது ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார். மூர்த்தி கு dealer இடம் இருந்து போன் வரவே அவர் வெளியே சென்றார், தனமும் மனது சரி இல்லாத காரணத்தால் கோவிலுக்கு சென்றார். ஹாலில் ஜீவா கதிர் கண்ணன் மீனா அமர்ந்திருக்க முல்லையும் வந்து கண்ணன் அருகே அமர்ந்தாள்.Ka : அண்ணி இன்னும் வருத்தமா இருக்கீங்களா..
மு : ஏன் டா, இப்படி கேட்கறே
Ka :இல்ல அண்ணி பெரியன்னே, பெரியண்ணி எல்லாரும் வருத்தமா தான் இருக்காங்க, அதான்...
மு :டேய் அவங்கள பத்தி பேசாதே, அவங்கள பார்த்தாலே கோவமா வருது.அவங்க இல்லேனு தான் இங்க வந்தேன், அவங்கள பார்த்து மறுபடியும் அழ முடியாது..
Ka : அவங்க இல்ல அண்ணி வெளிய போயிருக்காங்க, நீங்க விடுங்க
மு : நிஜமாவா டா என சொல்லி சந்தோச பட ஜீவா மீனா கண்ணனுக்கு அதிர்ச்சி.
யப்பா சாமி முடில டா உங்க குடும்பத்தோட, இவங்க கிட்ட சோகமா இருக்கரமாரி நடிக்கரகு நான் படர பாடு இருக்கே...மீ : எது நடிக்கறீங்களா..
க : அண்ணி என்ன சொல்ரீங்க..
ஜீ :🙄🙄🙄🙄
மு :பின்னே, ஏன் ஜீவா மாமா என் கிட்ட முதல்லயே சொல்லிருந்த நாம ரெண்டு பெரும் சேர்ந்து கல்யாணத்த நிறித்திருக்கலாம் இல்ல, நான் அப்பா கிட்ட எவளோ சொல்லியும் புரிஞ்சுக்கல குடும்பத்தை சேத்தறேன் ஒட்டறேன் என்ன convenience பண்ணாங்க, நான் ஒத்துக்கல அப்பறம் blackmail பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, அப்பறமும் எப்படியாது ஒரு வழி தேடிகிட்டு இருந்தேன், எதுவும் set ஆகுலே..
க :அண்ணி என்ன சொல்ரீங்க, அப்ப நீங்க ஜீவா அண்ணனை கல்யாணம் பண்ண ஆசை படலயா..
மு :ஏன் டா அதையே நீ உங்க அண்ணனே கேட்க வேண்டி தான, அதென்ன உங்க அண்ணனுக்கு தனி பட்ட ஆசை இருக்கும் போது நாங்க மட்டும் சின்ன வயசுல பேசுனதையே நெனச்சுட்டு இருக்கணுமா, நல்லாருக்கே கதை, ஆள பாரு..
YOU ARE READING
கல்யாண வைபோகம்
FanfictionSame as ps, but முல்லை கதிரை கல்யாணம் பண்ணினதுக்கு ரொம்ப சந்தோச படும்