K: 😳😳😳😳
M: என்ன முழிக்கற
K: இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்
M: என்ன over, பிடிக்கலைனு சொல்லுவே, அப்பறம் பிடிச்சுருக்குனு சொல்லுவே என்னை பார்த்தா எப்படி இருக்கு
K: அம்மா தாயே ஆளை விடு
M: என்ன ஆளை விடு, முடிவா என்ன தான் சொல்றே
K: ஆமா சொல்றாங்க
சரியாக கண்ணன் கதிரை அழைக்க, கதிர் வெளியே சென்றான்...
K: kathiru ஓடிடு
M: ச்சே eascape ஆயிட்டானே, எப்படியும் இவன் மனதில உள்ளதே சொல்ல வெட்கனும்...
முல்லையும் வெளியே வர கண்ணன் அமர்ந்திருந்தான்...
M: எங்க டா உங்க அண்ணன்
Ka: பெரிய அண்ணன் அம்மா room ல இருக்கு, அங்க தான் கதிர் அண்ணனும் போயிருக்கு
M: சரி சரி
Ka: ஏன் அண்ணி இன்னும் தலை வலி சரி ஆகலை ah
M: இல்லடா, கொஞ்சம் பரவாலே
Ka: அப்பறம் ஏன் ஒருமாறி இருக்கீங்க
M: இல்லடா உங்க அண்ணனை என்னை பிடிச்சுருக்கு னு சொல்ல வெட்க முயற்சி பண்ணுனேன், அதுக்குள்ள eascape ஆயிடுச்சு..
Ka: oh, ஒரு வேளை பிடிக்கலை oh
M: போடா loose
Ka: ஏன் அண்ணி
M: ஏன் டா, உங்கண்ணனுக்கு இந்த குடும்பம்னா உயிர், என்கூட சேர்ந்து அவங்க கிட்ட உண்மையை சொல்லாம இருக்கறது எவளோ பெரிய விஷயம் தெரியுமா
Ka: அப்படி சொல்றிங்களா, ஒரு வேளை உங்க பக்கம் நியாயம் இருக்கு னு கூட support பண்ணலாம் இல்ல..
M: அப்ப என்னை பிடிக்காதுனு சொல்றயா...
சரியாக கதிர் வர
K: ந்தா போய் ரெடி ஆகு, hospital போலாம்
M: hospital எதுக்கு
K: முறைக்க
M: சரி சரி
இருவரும் கிளம்பி வெளியே வர dm,jm,lak, ka அனைவரும் அமர்ந்திருக்க, முல்லை lak,ka இடம் சொல்லிவிட்டு மீனாவை பார்த்து கண்ணடித்து விட்டு செல்ல கதிர் அனைவரிடமும் சொல்லிவிட்டு சென்றான்...
YOU ARE READING
கல்யாண வைபோகம்
FanfictionSame as ps, but முல்லை கதிரை கல்யாணம் பண்ணினதுக்கு ரொம்ப சந்தோச படும்