உனக்கென யாரும் இல்லை எனும்
நினைப்பு வரும்போதே
உனக்கு ஞாபகம் வரும் அவரை..
பகிர்ந்து கொள்ள முடியா
சோகங்களையும்
சொல்லி அழ முடியும் அவரிடம்..
யாருக்கும் தெரியாமல் நீ செய்த
அனைத்தும்
தெரிந்து கொண்டவர் அவரே..
உனக்கு தேவையான அனைத்தும் நீ
கேட்காமலே
உனக்கு தருபவர் அவரே..
அவரே கடவுள்..
YOU ARE READING
என் கவிதை கிறுக்கல்கள்
Poetryகவிதை வாசிக்க பிடிக்கும் கவிதை எழுத யோசிக்க பிடிக்கும் கவிதையை நேசிக்க பிடிக்கும் கவிதையே உனை சுவாசிக்க பிடிக்கும் இது என்னுடைய முதல் கவிதை புத்தகம் கவிதை என்பதை விட என்னுடைய கிறுக்கல்கள் எனலாம். உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியே விட்டு விட்டு உள்ளே நு...