#1 கடவுள்

693 65 42
                                    

உனக்கென யாரும் இல்லை எனும்

நினைப்பு வரும்போதே

உனக்கு ஞாபகம் வரும் அவரை..

பகிர்ந்து கொள்ள முடியா

சோகங்களையும்

சொல்லி அழ முடியும் அவரிடம்..

யாருக்கும் தெரியாமல் நீ செய்த

அனைத்தும்

தெரிந்து கொண்டவர் அவரே..

உனக்கு தேவையான அனைத்தும் நீ

கேட்காமலே

உனக்கு தருபவர் அவரே..

அவரே கடவுள்..

என் கவிதை கிறுக்கல்கள்Where stories live. Discover now