உன் முதல் தீண்டலின் பூரிப்பு..
நீ என்னை நெருங்கும் நேரம் உணரும்
உன் வாசனை..
என் ஸ்பரிசம் தழுவி
என் தேகம் தடவி
என்னை அணைக்கும் போது
வரும் சுகம்..
உன்னில் முழுதாய் நனைந்த பின்
உணரும் நடுக்கம்..
உன்மேல் காதல் வயப்படாதவர்
உலகில் உண்டோ..
மழையே..
நானும் உன்மேல் காதல் கொண்டேன்..
YOU ARE READING
என் கவிதை கிறுக்கல்கள்
Poetryகவிதை வாசிக்க பிடிக்கும் கவிதை எழுத யோசிக்க பிடிக்கும் கவிதையை நேசிக்க பிடிக்கும் கவிதையே உனை சுவாசிக்க பிடிக்கும் இது என்னுடைய முதல் கவிதை புத்தகம் கவிதை என்பதை விட என்னுடைய கிறுக்கல்கள் எனலாம். உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியே விட்டு விட்டு உள்ளே நு...