#15 காதல் கொண்டேன்

348 33 19
                                    

உன் முதல் தீண்டலின் பூரிப்பு..

நீ என்னை நெருங்கும் நேரம் உணரும்

உன் வாசனை..

என் ஸ்பரிசம் தழுவி

என் தேகம் தடவி

என்னை அணைக்கும் போது

வரும் சுகம்..

உன்னில் முழுதாய் நனைந்த பின்

உணரும் நடுக்கம்..

உன்மேல் காதல் வயப்படாதவர்

உலகில் உண்டோ..

மழையே..

நானும் உன்மேல் காதல் கொண்டேன்..

என் கவிதை கிறுக்கல்கள்Where stories live. Discover now