நேரம் நள்ளிரவை கடந்திருக்க அந்த ஆள் அரவமற்ற சாலையில் ஒரு பெண் முரட்டு ஜீன்ஸ் pant,தொள தொள சட்டையும் அணிந்து முடியை free hair விட்டு கொண்டு கழுத்தில் கேமராவை மாட்டி சற்று முன் எடுத்த புகைப்படங்களை பார்த்து கொண்டே பயம் என்பதை என்னவென்று சற்றும் அறியாது நடந்து கொண்டிருந்தாள்.
சற்று தொலைவில் நிறுத்தியிருந்த அவளது புதிய royal Enfield வண்டியில் அமர்ந்து அதை ஓட்டி சென்றாள்.
YOU ARE READING
விழி வீச்சிலே சாஸ்திரம் பேசுகிறாயடி
Romanceஇரு இமையங்களுக்கு இடையே நடக்கும் காதல் யுத்தம். இருவரும் இரு வேறு துருவங்கள் ஒரே நேர்கோட்டில் பயனித்தால் ? நாயகன் :ஹரி நாயகி:நிதா ஹரி மிக பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசு,ஆனால் அவன் முத்திரை பதிக்க தனியாக தேர்ந்தெடுத்த துறை காவல் துறை. நிதா இவள்...