வரிகள்

219 16 5
                                    

எனக்கு கவிதையெல்லாம் எழுத தெரியாது. ஏதேனும் சம்பவங்களோ, காட்சிகளோ என் மனதை பாதிக்கும். பல சம்பங்களில் வாய் இருந்தும், ஊமையாகவே இருந்துள்ளேன், இருந்துக்கொண்டும் இருக்கிறேன்.  அந்த காயங்களை  வரிகள் ஆக்கியது எனது பேனா. நான் இதில் எழுத இருப்பது ஊமையின் வரிகளை.

ஒரு ஊமையின் பேனாWhere stories live. Discover now