மழை இல்லையென்றாலும் எப்பொழுதும் பாதி
விரிக்கப்பட்ட குடைகளாய்
உன் கண் இமைகள்...விரிந்திருக்கும் வெண்மை நிற வானத்தில் எங்கும் உலவும் கருநிற நிலவுகளாய்
உன் விழிகள்...
இமை - கண்
மழை இல்லையென்றாலும் எப்பொழுதும் பாதி
விரிக்கப்பட்ட குடைகளாய்
உன் கண் இமைகள்...விரிந்திருக்கும் வெண்மை நிற வானத்தில் எங்கும் உலவும் கருநிற நிலவுகளாய்
உன் விழிகள்...