*உன் இதயம் என் வசம்*
Episode- 12
Sanjai, kannan,neelaveni மூன்று பேரும் hallற்கு வந்து சேர்ந்தனர்...
ரகு: வாங்கடா... வாங்கம்மா என்று மூன்று பேரையும் உள்ளே..அழைத்து சென்றார்....
Hallil raguvin relatives oru side sujiyin relatives oru side entru ellorum amarnthu irunthanar...
ரகு வந்திருப்பதை பார்க்க வந்த சுஜி சஞ்சயை பார்த்து .... இவர் எப்புடி இங்க... அதுவும் ரகு பக்கத்துல....என்று குழப்பத்துடன் வைசு... வைசு... என்று கத்திக் கொண்டு சென்றாள்...
வைஷ்னவி: என்னடி இப்படி கத்துற.. Maams a பார்த்திட்டியா...
சுஜி:அங்க.. அங்க..
வைஷ்னவி: என்னடி உளர்ர...
சுஜி:ப்ச்... இங்க வாடி என்று அவளை இழுத்துச் சென்றாள்...
வைஷ்னவி:எங்கடி இழுத்து போற...
சுஜி: அங்க பாரு...
வைசு அவனை பார்த்து குழப்பத்தில் நின்றாள்..
சுஜி:இவர் எங்கடி இங்க..அதுவும் ரகு கூட உட்கார்ந்து இருக்கார்...
வைசு அவனையே பார்த்து கொண்டிருந்தாள்...
ரேணு: இங்க என்ன பண்ணுறிங்க
ரெண்டு பேரும்..வைசுவின் அம்மாவை பார்த்து வைசும்,சுஜியும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்து கொண்டனர்...
ரேணு:என்னடி இப்படி முழிக்கிறிங்க..
வைஷ்னவி: அது... ஒன்னுமில்லாம வரவங்கள பார்துட்டு இருந்தோம்..
சு.அம்மா: இங்கே இருக்கிங்களா.. எங்கயெல்லாம. தேடுற..உங்கள...
ரேணு:எல்லோரும் வந்திட்டாங் களா..
சு.அம்மா:oh...எலோரும் வந்தாச்சு.. வாங்க நாம கீழ போகலாம்... அம்மாடி வைசு.. அவள கூட்டி வா..மா..
வைஷ்னவி:OK aunty..
**
Hallல் சுஜிக்காக காத்திருந்தனர்...வைசு சுஜியை கூட்டி கீழே வந்தாள்...ரகு சுஜியை பார்த்து கொண்டிருந்தான்..
YOU ARE READING
ஏமாந்த விழிகள்
Romanceoruvanaal yeamaatrappattu avaludaya thanthai ah ilanthu vaalum oru ilam pen aval vaalkayil nadantha sambavangalai therinthum aval meal anbu vaikkum oruthan ivanga 2 perum searuvangala illaya? story kulla pooi paatha than enakea theriyum vaanga pakka...