Episode-21
சஞ்சய்: அதிர்ச்சியில் திரும்பி பார்த்து.. வைசு..எப்போ... வந்தே...
வைஷ்னவி: இப்போதான் வந்தேன்..என்னாச்சு.. ஏன் இப்படி பார்க்க.. என்று கண்களை உருட்டி கேட்டாள்...
சஞ்சய்: மனதில் ஒரு திருப்தியுடன்..வைசுவின் இடுப்பில் கை வைத்து அவளை இழுத்து தன்னுடன் அணைத்து கொண்டான்..
வைசு அவனின் நெருக்கத்தில் பேச்சு வராமல்..என்ன பன்றே சஞ்சு.. என்று முணுமுணுத்தாள்..
சஞ்சய்: ஏன்டி இவ்வளவு cute ah இருக்கே...
வைஷ்னவி:அவனை பார்த்து சிரித்தாள்..
சஞ்சய்: சிரிக்காத வைசு...எனக்கு என்னமோ ஆகுது...
வைஷ்னவி: அவனை கட்டிக் கொண்டாள்..
சஞ்சுவிற்கு ரகு call செய்தான்..
வைசுவை அணைப்பில் வைத்து கொண்டே..
சஞ்சய்: சொல்லு மச்சான்..
ரகு:wish you happy birthdayமச்சி..
சஞ்சய்:thanksda..
ரகு:ஆமா..ஏதோ..partyனு கேள்வி பட்டேன்..
சஞ்சய்:yes...Machchchan...chinna party ஒன்னுbut miss you da...
ரகு:ம்ம்ம்...நான் இந்த month lastla வருவேன்..அப்போ சின்ன party ah பெரிய party ah வச்சிட்டா போச்சு...
சஞ்சய்:OK Machchchan நான்nightku call பன்றன்னு cutபண்ணிட்டு..வைசுவை இன்னும் இறுக அணைத்து கொண்டான்...
சஞ்சய்:ஆமா..medam ஏதோ gift தரன்னு சொன்னிங்க எங்க என்பது போல் கண்களால் கேட்டான்...
வைஷ்னவி: இருக்கே...😜
சஞ்சய்: அப்போ கொடு என்று கண்களை மூடி கொண்டான்..
வைஷ்னவி: அது.. கீழே வாங்க எல்லோருக்கும் முன்னாடி தாரேன்..
சஞ்சய்: எல்லலோரும் முன்னாடியா...🤔அப்படி என்ன gift தர போறே...
வைஷ்னவி: அது..surprise..
உங்களுக்காகா தேடி..தேடி.. வாங்கினது..சஞ்சய்: வாங்கினதா...😔
வைஷ்னவி: ஆமா....🥰
சஞ்சய்: நான் நினைச்சேன் அன்னைக்கு beachlaநான் தந்த giftதர போறேன்னு..😏
أنت تقرأ
ஏமாந்த விழிகள்
عاطفيةoruvanaal yeamaatrappattu avaludaya thanthai ah ilanthu vaalum oru ilam pen aval vaalkayil nadantha sambavangalai therinthum aval meal anbu vaikkum oruthan ivanga 2 perum searuvangala illaya? story kulla pooi paatha than enakea theriyum vaanga pakka...