Select All
  • விழியோரம் காதல் கசியுதே
    170K 6.7K 37

    பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...

    Completed   Mature
  • ஒளியாய் பாய்ந்தாயே
    12.4K 1K 38

    இனம் , மொழி மதம் அப்பாற்பட்ட காதல்

  • உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
    17.2K 522 31

    காதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக

  • காதல் ♥️♥️♥️ (Completed)
    366K 9.2K 47

    நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...

    Completed  
  • அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )
    129K 5K 37

    இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.

    Completed  
  • போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
    124K 5.3K 55

    This is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.

    Completed  
  • கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
    95.5K 2.6K 50

    கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள்...

    Completed  
  • காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed)
    108K 4.5K 48

    தன்னவளின் காதலை இழந்து விட்ட ஒருவன் இனி வாழ்க்கையில் அவளது நினைவுகள் மட்டும் தான் என எண்ணும் போது புதிதாய் வந்து தன்னை காத்த தேவதையின் காதலை சில மோதல், அனுபவம், அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவற்றிலும் உணர்ந்து இறுதியில் பெறுகிறான். எப்படி பெறுகிறான்? பார்க்கலாம். Copyright (All rights reserved)

    Completed  
  • இதய திருடா
    667K 17.4K 53

    எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

    Completed  
  • நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது)
    70.2K 2K 36

    இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பா...

  • நெஞ்சில் இன்னும் நீயடி !
    6K 174 9

    Rank 1st in feel😍 மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ! தொடரின் அடுத்த பாகம் ❤❤❤

  • மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
    531K 17.2K 63

    எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..

    Completed  
  • மந்த மாருதம் பாகம் 2 ( முடிவுற்றது )
    3K 190 22

    நம்ம வாழ்க்கைய நாம தான் தீர்மானிக்கனும் அதிகமானோர் சொல்வாங்க. அட நானும் சொல்லிட்டு தான் இருக்கேன். ஆனா நம்ம மேல உயிரே வெச்சவங்க நினைச்சா நாம எதிர்ப்பார்த்தத விட நல்ல வாழ்க்கைய நமக்கு பெற்றுத்தறுவாங்க. அது காதலன் / காதலின்னு நீங்க நினைப்பீங்க... ஆனா இல்ல.. அந்த உறவுகள் எதுன்னு அழகிய தமிழில் நா சொல்றேன்.. ஓர் கதைத்தொடரா...

    Completed  
  • மந்த மாருதம் பாகம் 1( முடிவுற்றது )
    2.9K 184 24

    # 1 : hope - ranking ..ஒருவரது வாழ்வில் தோன்றிய முதல் காதலின் வெற்றியிற்கு நிற்கும் எதிர்பாராத தடைகள்... நம் எல்லாமே நமக்கு புடிச்சமாதிரி வாழ்க்கை இருக்கனும்னு தான் எதிர்ப்பார்ப்போம். ஆனா நூறுல ஒர்த்தர்க்கு தான் அப்டி அமையும்.. என்னுடைய கதை கதாபாத்திரங்கள் அந்த நுறுல ஒர்த்தர்களான்னு கதைக்குள்ள போய் பார்ப்போம்...!!

    Completed  
  • மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
    15.3K 705 29

    காதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?

  • சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
    68.7K 3.2K 55

    இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️ ❤️❤️❤️இந்த கதை இந்த தளத்...

    Completed  
  • யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு )
    121K 4.2K 69

    காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம கதையோட ஒன் லைன்

    Completed  
  • நிலவுக் காதலன் ✓
    118K 6.6K 41

    ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.

    Completed  
  • அழகான சதிகாரி (முடிவுற்றது)
    34.2K 519 38

    This crime and love story Hero prabha police Plz Read panunga and vote panunga Thanks

    Completed  
  • உயிரோடு உறவாட ( முழுக் கதை)
    151K 6K 49

    உறவுகளின் உன்னதம்

    Completed