Select All
  • மையல் விழியால் கொல்லாதே (completed)
    102K 148 1

    புரியாத புதிர் அவள்.. அவளை தேடிய முடிச்சுக்கள் தேடி இவன். இருதலைமுறை நட்பை கொன்று. குடும்பத்தின் காயத்தை ஒற்றையாளாக சுமந்து... இவன் பயணம் முடிவடைவது எதில்... இவனுக்காக ஆறுதல் அவள்

    Completed   Mature
  • தி கிரேஸி கேர்ள்
    3.9K 154 3

    நான் சங்கரி.. நான் எப்பவும் லூசு மாறி எதாவது ஒலறிட்டே இருப்பேன்.. அதுதாங்க கொஞ்சம் அறிவாளித்தனமா பேசுவேன்.. ஒடனே என்ன லூசுன்னு சொல்லிடுவாங்க.. அத நானும் ஒத்து கிட்டேன்.. ம்ம்.. வாங்க என் லைப் எப்படி இருக்குனு பார்க்கலாம்..

  • அது மட்டும் ரகசியம்
    41.3K 2.2K 25

    கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....

    Completed  
  • நீயடி என் சுவாசம்! |முடிவுற்றது|✔️
    119K 663 3

    பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???

    Completed  
  • நெஞ்சாங்கூட்டில்
    202K 8.3K 62

    Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில்...

  • மரணத்தின் பிடியில்
    4.1K 347 8

    Hi!!! hello!!வணக்கம்.😊😊😊 horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்கிறேன்.இராஜேஷ் குமார் கதைல வர்ற அந்த ஒரு த்ரில், பயம் லாம் எதிர்பார்க்க கூடாது😜😜😜 நல்லா இருந்தா ஒன்னும் பண்ணாதீங்க .நல்லா இல்லனாலும் நா பாவம் என்ன விட்டுருங்க tamilku...

  • யாரோ மனதிலே!
    65.2K 1.2K 12

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்...

    Completed  
  • என் சகியே
    70.6K 1.8K 21

    ஹீரோ - மித்ரன் ஹீரோயின் - பிரியசகி லாஜிக் பார்க்காம ஸ்டோரி படிங்க என்ஜாய் பண்ணுங்க மறக்காம vote & comment pannunga viewers

  • என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
    103K 3.2K 43

    Completed.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..

  • உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
    407K 12.8K 56

    Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..

    Completed  
  • என் நினைவவெல்லாம் நீயே...!!!
    53.1K 1.8K 23

    விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன? அவர்களின் காதல் என்னவாகும்? விருவிருப்பான திருப்பங்களுடன்..... "என் நினைவெல்லாம் நீயே...!!!" கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...

  • சுழியம்
    3.2K 302 13

    அனுவின் புதிய வீட்டில் நடக்கும் சில மர்மமான மற்றும் புதிரான விஷயங்களில் சிக்கி தவித்து அதை கண்டறிய முற்படுகிறாள், அப்பொழுது அவள் வெளிக்கொணர்ந்து வந்த விஷயங்கள் அவளின் வாழ்வை எவ்வாறு மாற்ற போகிறது என்பதை பார்ப்போம்

  • உன் நினைவில் வாழ்கிறேன்
    167K 5.9K 36

    படுச்சுதான் பாருங்களே.......??????

    Completed  
  • உன் அன்பில் உன் அணைப்பில்..!
    186K 8.8K 47

    இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.

    Completed   Mature
  • காதல் ♥️♥️♥️ (Completed)
    364K 9.2K 47

    நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...

    Completed  
  • நீயே காதல் என்பேன் !!!(completed√)
    278K 11.5K 64

    Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே...

    Completed   Mature
  • இதுவும் காதலா?!!!
    239K 9K 47

    திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!

    Completed  
  • 💓💓💓kadhal mozhi 💓💓💓 ......( tamil )
    61.7K 3.4K 46

    highest rating #30 in general fiction (27.6.2017) # 31 in general fiction(26.6.2017) unexpect marriage ...... between ram and madhu

    Completed  
  • சிருவாடு
    2.7K 707 33

    கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும் உங்க சிஷ்யப் புள்ளைக்காக ஒரு எட்டு உள்ள வந்துப் பாத்துட்டுப் போங்க...

  • என் இனியவளே 😍💕Completed💕😍
    161K 4.8K 31

    Hi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran... Avaluku thaan naan story yeluthurathu romba happy...

    Completed  
  • நீயெனதின்னுயிர் கண்ணம்மா
    36.2K 323 5

    காதல்....இதை தன் வாழ்க்கை பாதையில் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது....காதல், சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்... இங்கே இந்த கதையில் வருபவர்களுக்கு வரமாக அமையுமா?இல்லை சாபமாக இருக்குமா?? பார்ப்போம்...

    Mature
  • காற்றில் வரைந்த ஓவியம் அவள்
    53.8K 2.2K 23

    பொதுவாக மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியும் என்பார்கள்!! அது போலவே நம் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் காதலும் மோதலில் தொடங்கியது ஆனால் இவர்களது மோதல் ஒரு படி மேல்!! எவ்வாறு என கேட்கின்றீர்களா?? அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் ஏது!! உங்கள் கியூரியாசிட்டி பூனையை தூண்டிவிட்ட மகிழ்ச்சியில் மனநிறைவு பெறும் ஓர் ஜீ...

  • இதய திருடா
    662K 17.4K 53

    எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

    Completed  
  • காவலே காதலாய்...
    338K 9.6K 30

    பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வ...

    Completed  
  • KANAVU ( Completed )
    80.9K 5.5K 72

    Thanimiyai tholiyakkiya oruthi.. avali tholiyakum oruthan..(ithil entha natpu vetri adayum?)

    Completed  
  • அழகிய தேவதை
    3K 157 8

    This story like about Love & Affection..!

    Completed   Mature
  • Kathal Kavithaikal
    1.4K 148 15

    Love Makes Any Thing In The World.

    Completed   Mature
  • என் கனவுகள்
    452 53 7

    எங்களை சேர்த்து வைத்து ... நீங்கள் ஓய்வு எடுங்கள் ... இப்படிக்கு "இமைகள் "

    Completed   Mature
  • நினைவுகள்
    1.1K 80 28

    Highest Rank #7 on 20/07/2018. கனவுகளால் நிறைந்தவனே ! கண்ணீரில் மிதப்பவனே ! கண்ணிருக்கும் கண்ணீரை துடைத்துவிட்டு வா உடனே !

    Mature