Select All
  • நீயே என் ஜீவனடி
    406K 1.4K 5

    யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...

  • தென்றலே தழுவாயோ..?
    2.6K 254 20

    #4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன் கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக எண்ணி நைந்தாள்.

  • மெல்லின காதல் (Completed)
    118K 6K 28

    'காதல்' பிரபஞ்சத்தை கட்டியாளும் மாயாவி. அந்த மாய வலைக்குள் சிக்குவது ஆறறிவு உள்ள மனிதன் மட்டுமல்ல. உலகமே காதலின் இயக்கம்தான். இயக்குவது நீயானாலும் இயங்குவது நானல்லவோ!! உன் மாயை என்னிடம் செல்லாது என்று தலைநிமிர்ந்து நிற்கும் பாரதி கண்ட புதுமைப்பெண் அவள்.... எத்தனை தடைவந்தாலும் அதை தகர்த்தேறிந்துவிட்டு காதல் ஒன்றே என் உ...

    Completed  
  • அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!
    6.2K 693 58

    என் எழுத்தின் கிறுக்கல்கள்!

  • அன்பின் வெவ்வேறு வடிவங்கள் 2
    2.1K 302 32

    என்னுடைய சிந்தனை சிதறல்கள்

  • நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!! (முடிவுற்றது)
    977 3 2

    Reality um katpanaiyum kalandha oru story.. I'll try my best.. keep supporting guys...

    Completed   Mature
  • மழை தருமோ! என் மேகம்! (Completed)
    2.6K 177 17

    "என்னோட காதல் எதுல ஆரம்பிச்சுதுன்னு தெரியலை.. ஆனா தோல்வியில் முடிஞ்சது ! என் அப்பாவோட சுமைய நான் சுமக்கணும்னு நான் நினைச்சது தான் என் காதலுக்கு எதிரா இருந்தது..."

    Completed   Mature
  • காதல்கொள்ள வாராயோ...
    46.1K 2K 47

    Love and love only. A refreshing read, guaranteed.