bhuvana2206
News feed காட்டுது டோய் , after long Time Wattpad normal mode kku thirumbuthu போலவே
ஏதாவது story போடுவமா... பதில் சொன்னால் உடனே கதைகள் இங்கும் வரும்
@bhuvana2206
10
Works
2
Reading Lists
601
Followers
News feed காட்டுது டோய் , after long Time Wattpad normal mode kku thirumbuthu போலவே
ஏதாவது story போடுவமா... பதில் சொன்னால் உடனே கதைகள் இங்கும் வரும்
News feed காட்டுது டோய் , after long Time Wattpad normal mode kku thirumbuthu போலவே
ஏதாவது story போடுவமா... பதில் சொன்னால் உடனே கதைகள் இங்கும் வரும்
துகியின் சிரிப்பை பார்த்துக் கொண்டே "நான் கூட இன்டர்வியூக்கு வந்து இருப்பாரோன்னு நினைச்சேன். பட் அவர் கிலைண்டா வந்திருப்பாருன்னு யோசிக்கவே இல்லை. அவரை உங்களுக்கு தெரியுமா மேம். நேம் என்னனு சொல்லுங்களேன்..." கண்களில் ஆர்வம் மின்ன கேட்டவளை ஆழ்ந்து பார்த்தாள் துகிரா... பின் என்ன நினைத்தாளோ அவன் பெயருக்கே வலிக்காமல் உச்சரித்தாள் "நந்தன் யாதவ் பிரசாத்..." என்று.
அவன் பெயரை உச்சிர்த்த கணம் அவளையும் அறையாமல் மனம் தித்திப்பாய் உணர்வதை தடுக்க முடியவில்லை அவளால்... மனதின் எண்ணத்தை முற்றிலும் வெறுத்தவளாய்
நீண்ட நெடிய பெருமூச்சுடன் எழுந்து நின்றவள் "ஓகே மா, வொர்க் பாருங்க..." என தன் அறைக்குள் முடங்கினாள்.
மேலும் படிக்க எனது குழுவில் இணைந்து கொள்ளுங்கள் நண்பர்களே
https://m.facebook.com/groups/985760145974716/?ref=share&mibextid=NSMWBT
https://www.wattpad.com/1450599905?utm_source=android&utm_medium=link&utm_content=share_published&wp_page=create_on_publish&wp_uname=bhuvana2206
இது என்னோட முதல் கதை.. அமேசான்ல போடறேன் இந்த மாசம்... சோ எனக்கு தகுந்த போல கதையை மாத்திக்க போறேன் பிரதிலிபில இருக்கு ஆனா அது வேற இது வேற.. டெய்லி இரண்டு இல்லை மூணு அத்தியாயம் என்று கணக்கில்லாமல் வரலாம்... படிக்கிறவங்க update போட போடவே படிச்சிகோங்க.. படிக்க நாட்கள் நீட்டிக்க மாட்டேன் yennaa இது பல வருஷ கதை...
லிங்க்
https://www.wattpad.com/story/369715298?utm_source=android&utm_medium=link&utm_content=share_reading&wp_page=reading&wp_uname=bhuvana2206
மங்கையை தன் தோளில் கிடத்தி
அவளின் முகத்தை அழுத்தித் துடைத்தவன் "போகலாமா..." என்று கேட்க, அவன் கேட்பது புரியாமல் திருத்திருவென விழித்தாள்.
"கோவிலுக்கு போகலாமான்னு கேட்டேன்..." வழக்கம் போலவே அதட்டல் குரல் அவனிடத்தில்.
அந்த அதட்டல் குரல் சற்றே வேலை செய்யச் சரியென தலையாட்டியவளின் பார்வை எதிரிலிருந்த மலைமேல் பதிந்தது.
"அங்க என்ன பார்வை...வா..." எனக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். ஓடி வந்ததில் கால் நடுங்கியது இனியாவிற்கு... பாவையின் நடுக்கம் புரிந்தவனாய் எவரை பற்றியும் யோசிக்காமல் சட்டென்று அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.
பூபதி அவளை கைகளில் ஏந்திக் கொண்டதும் பெண்களுக்கே உரித்தான நாணமும் கூச்சமும் மங்கையை சூழ்ந்திருக்கும் என்று நினைத்தால் அது தான் தவறு.. உண்மையில் பெண்ணவளை நாணம் வந்து கட்டிப்போடவும் இல்லை கூச்சல் வந்து முட்டி போடவும் இல்லை... அப்போதைக்கு "அப்பாடா..." என்பதைப் போல் தான் உணர்ந்தாள். அந்தளவிற்குச் சோர்ந்து போயிருந்தாள்.
கணவனின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டே மெல்ல மெல்லத் தலையை நிமிர்த்திப் பார்த்தவள் பார்வை முழுவதும் எதிரில் இருந்த மலையின் மீதும் ஒற்றையடி பாதையின் மீது தான் இருந்தது...
"என்னடி..." மீண்டுமொரு அதட்டல் கணவனிடமிருந்து. அந்த அதட்டல் வழக்கம் போல் அவளைப் பயம் கொள்ள வைக்கச் சிறு நடுக்கத்துடன் ஆடவனின் தோளில் முகத்தைப் புதைத்துக் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.
மேலும் படிக்க
https://www.amazon.in/dp/B0D4MCVXBX
இந்த கதை உங்களுக்கு பிடிச்சு இருந்தா ரேட்டிங் அண்ட் ரிவ்யூ குடுங்க நண்பர்களே.. அண்ட் எனது கதைகளைப் பற்றிய உடனடி அப்டேட்டுகளுக்கு எனது குழுவில் இணைந்து கொள்ளுங்கள். ❤️❤️
https://www.facebook.com/groups/985760145974716/?ref=share_group_link
கோபமாக உள்ளே நுழைந்தவனின் கண்கள் அமர்ந்திருந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் மெல்லக் கனிந்தது.
தற்பொழுது வரை அவளின் மேலிருந்த கோபம் கூட சற்றே எட்ட நின்று வேடிக்கை பார்த்தது...
விழிகளை நிறைத்த சிரிப்போடு மனைவியை நெருங்கினான். அள்ளிக் கொள்ளும் அழகு இல்லை அவனின் மனைவி, ஆனால் அவளை மொத்தமாய் அள்ளிக் கொள்ளத் துடித்தது பூபதிக்கு.
மாயோனின் கண்களுக்கு அவன் மனைவி பேரழகியாய் தெரிந்தாள். மெல்ல மனைவியை நெருங்கியவன் உதட்டில் மலர்ந்த புன்னகையோடு மனைவியின் கேசத்தைக் கோதிக் கொடுக்க பாவை நெளிந்தாள்.
"ஓய் நிலவே..." அவளின் செல்லப் பெயருக்கு வலிக்குமோ என்னும் அளவிற்கு மெல்லமாய் அழைத்தான். கணவனின் குரல் அவளின் செவியைத் தீண்டியதோ என்னவோ மங்கையின் இதழ்கள் சிரிப்பில் வளைந்தது...
மனைவியின் சிரிப்பை ரசித்தவன் "இனியா எழு, பெட்ல படு..." எப்போதும் போலக் கடுமையாகத் தான் கூற நினைத்தான் ஆனால் அவனையும் மீறி குரல் மென்மையாக ஒலித்தது.
"இனியா..." மற்றொரு முறை சத்தமாக அழைத்தான். தற்போது திடுக்கிட்டு விழித்தவள் எதிரில் நின்ற கணவனைப் பாவமாகப் பார்த்தாள். அவனோ கைக்கட்டி புருவங்களை உயர்த்தி பெண்ணை முறைத்தான்.
வழக்கம் போலவே கணவனின் உடல் மொழி அவளுக்குக் கோபத்தைக் கொடுத்தது. ஏற்கனவே அவன் அறைக்கு வரவில்லை என்ற கோபத்திலிருந்தவளுக்கு இப்போதைய கோபமும் சேர்ந்து கொள்ள "என்ன..." என கேட்டவளின் வார்த்தைகளில் அனல் பறந்தது.
மேலும் படிக்க கதை பிடித்திருந்தால் ரேட்டிங் குடுங்க, ரிவ்யூ குடுங்க... அப்படியே புவனா மாதேஷ் ஆத்தர் பேஜ ஃபாலோ பண்ணுங்க
https://www.amazon.in/dp/B0D4MCVXBX
கோபமாக உள்ளே நுழைந்தவனின் கண்கள் அமர்ந்திருந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் மெல்லக் கனிந்தது.
தற்பொழுது வரை அவளின் மேலிருந்த கோபம் கூட சற்றே எட்ட நின்று வேடிக்கை பார்த்தது...
விழிகளை நிறைத்த சிரிப்போடு மனைவியை நெருங்கினான். அள்ளிக் கொள்ளும் அழகு இல்லை அவனின் மனைவி, ஆனால் அவளை மொத்தமாய் அள்ளிக் கொள்ளத் துடித்தது பூபதிக்கு.
மாயோனின் கண்களுக்கு அவன் மனைவி பேரழகியாய் தெரிந்தாள். மெல்ல மனைவியை நெருங்கியவன் உதட்டில் மலர்ந்த புன்னகையோடு மனைவியின் கேசத்தைக் கோதிக் கொடுக்க பாவை நெளிந்தாள்.
"ஓய் நிலவே..." அவளின் செல்லப் பெயருக்கு வலிக்குமோ என்னும் அளவிற்கு மெல்லமாய் அழைத்தான். கணவனின் குரல் அவளின் செவியைத் தீண்டியதோ என்னவோ மங்கையின் இதழ்கள் சிரிப்பில் வளைந்தது...
மனைவியின் சிரிப்பை ரசித்தவன் "இனியா எழு, பெட்ல படு..." எப்போதும் போலக் கடுமையாகத் தான் கூற நினைத்தான் ஆனால் அவனையும் மீறி குரல் மென்மையாக ஒலித்தது.
"இனியா..." மற்றொரு முறை சத்தமாக அழைத்தான். தற்போது திடுக்கிட்டு விழித்தவள் எதிரில் நின்ற கணவனைப் பாவமாகப் பார்த்தாள். அவனோ கைக்கட்டி புருவங்களை உயர்த்தி பெண்ணை முறைத்தான்.
வழக்கம் போலவே கணவனின் உடல் மொழி அவளுக்குக் கோபத்தைக் கொடுத்தது. ஏற்கனவே அவன் அறைக்கு வரவில்லை என்ற கோபத்திலிருந்தவளுக்கு இப்போதைய கோபமும் சேர்ந்து கொள்ள "என்ன..." என கேட்டவளின் வார்த்தைகளில் அனல் பறந்தது.
மேலும் படிக்க கதை பிடித்திருந்தால் ரேட்டிங் குடுங்க, ரிவ்யூ குடுங்க... அப்படியே புவனா மாதேஷ் ஆத்தர் பேஜ ஃபாலோ பண்ணுங்க
https://www.amazon.in/dp/B0D4MCVXBX
'அப்படி பார்த்தா மட்டும் நீ பேசனது இல்லைன்னு ஆயிடுமா சொல்லு... கொஞ்சம் கூடவா யோசிக்கல நீ, கேட்கறான் பாரு கேள்வி... பொண்டாட்டிக்கிட்ட கேட்கிற வார்த்தையா டா இது முட்டாள்...'என மனம் இவனைச் சரமாரியாகப் பேச கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவன்
"இனியா எழு..." தன் ஆயுதமான அதிகாரத்தைக் கையிலெடுத்தான். அப்போதும் நிமிர்ந்தாள் இல்லை.. பொறுத்துப் பொறுத்து பார்த்தவன் படுக்கையில் குப்புறப் படுத்திருந்தவளை வேகமாக தன் பக்கம் திரும்பினான். கண்கள் சிவந்து உதடு துடிக்க அமர்ந்திருவளை பார்த்தவன் நொடி கூடத்தாமதிக்காமல் இழுத்து அணைத்துக் கொண்டான்.
எத்தனை முறை அடித்தாலும் தாயின் மடியைக் கட்டிக் கொண்டு அழும் பிள்ளையைப் போல இவளும் கணவனிடமே சரணடைந்தாள். கணவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு இன்னும் இன்னும் தேம்பினாள். அதைவிட
எத்தனை கோபம் இருந்தும் அவனிடம் மட்டுமே சரணாகதி அடையும் தன் மனதை என்ன சொல்லி மாற்றுவது. ஒரு புறம் தன்மானம், ஒரு புறம் காதல் இரண்டுக்கும் நடுவில் கிடந்து துடிக்கும் நிலை பெண்ணிற்கு...
"இனியா என்னை பாரு மா..." என்றான். மாட்டேன் என்பதைப் போல் தலையாட்டி கண்களை இறுக மூடி கொண்டாள்.
"சாரி... சாரி..." ஒவ்வொரு சாரிக்கும் அவனின் அணைப்பைக் கூட்டிக் கொண்டே
மேலும் படிக்க இந்த கதை பிடிச்சு இருந்தா மறக்காம ரேட்டிங் அண்ட் ரிவியூ குடுங்க டியர்ஸ்..
https://www.amazon.in/dp/B0D4MCVXBX
Hi sis.. மாயவனோ துயவனோ update eppo poduvinga ?
புயலே சுவாசமாய் கதையை பதினைந்து அத்தியாயம் வரைக்கும் போட்டு இருக்கேன்
என் முதல் கதையான புயலே சுவாசமாய் இங்க 5 parts update பண்ணி இருக்கேன்... ஒரு 5 comments வந்தாலும் நிச்சியமாக அடுத்தடுத்து போடுவேன்
Both you and this user will be prevented from:
Note:
You will still be able to view each other's stories.
Select Reason:
Duration: 2 days
Reason: