Part 22
மாயன், மகா, ஜீவா மூவரும் km ஐ பின்புறம் garden இல் விட்டுவிட்டு உள்ளே வந்து அமர்ந்தனர்...
M: எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மகா
Ml: எனக்கும் தான் மாயா
J: எனக்கு தான் ரொம்ப சந்தோசம் னே, கதிர் மனசில இருந்தது தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு னே
சரியாக lak, தனம் வர
D: என்ன கஷ்டம் ஜீவா, உன் கல்யாணம் இப்படி ஆயிடுச்சு னு feel பண்றயா
J: இல்லே அண்ணி, அதை நினைத்து நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்...
L: என்ன டா சொல்ற, மீனா உன்கூட நல்லா பேசிச்சா...
காலையில் வெளியில் சென்ற மூர்த்தி வர, மகா ஓடி போய் மூர்த்தியிடம் ஏறி கொள்ள...
மூ : அடடே மாயா வாடா, வா பா மகா
MM: வரோம் னே / மாமா
மூ : ஊர்ல இருந்து எப்ப டா வந்தே, அவசரமா கல்யாணம் வைக்க வேண்டிய சூழ்நிலை, அதான் நீ இல்லாமையே ஏற்பாடு பண்ண வேண்டியதா போச்சு, கடைசில வேற மாறி ஆயிடுச்சு...
M: பரவாலே னே, எல்லாம் நல்லதுக்கு தான், விடுங்க...
மூ : எங்க மா, அந்த பிள்ளைகளை காணோம்...
L: மீனா உள்ளே இருக்கு பா, முல்லை எங்க மாயா உள்ள போயிருச்சா
மூ : என்ன மா மாயன் கிட்ட கேட்கறீங்க
L: நித்யா வை மாயனுக்கு தெரியுமாம் டா, கூட பிறக்காத தங்கச்சி ah மா
மூ : அப்பிடியா
M: ஆமாம் னே, அவர்களின் பிணைப்பு பற்றி சொல்ல
அனைவர்க்கும் ஒரு நெகிழ்ச்சி
மூ : சந்தோசம் டா...
M: இனி அந்த பிள்ளை உங்க பொறுப்பு, நான் வந்து பார்த்துக்கறேன் மா
L: சரி பா, உட்கார்ந்து எல்லாரும் பேசிட்டு இருங்க, night சாப்பாடு ready பண்றோம், வா தனம்...
D: சரி அத்தை, ஆமா கண்ணன் எங்கே
L: தெரிலயே, எங்காவது ஊரசுத்த போயிருப்பான், வரட்டும் அவன், ரொம்ப லொள்ளு பன்றான்...
YOU ARE READING
கதிரின் அகமுடையாள்
FanfictionKm உறவினர் அல்ல, ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை, கடிதத்தில் மட்டும் அறிமுகம் உண்டு