அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
மிருதனின் அசுரம்
வணக்கம் நட்பூக்களே அடுத்த மூன்றாவது ரிலே கதையோடு வந்து இருக்கிறோம்.
ஒருத்தரின் எண்ணத்தில் கதைக்கரு உருவாகி அதற்கு எழுத்து கொடுத்து உயிர் கொடுப்பது கதை .இங்கு 10 எழுத்தாளர்களில் எண்ணத்தில் உருவாகி இருக்கிறது மிருதனின் அசுரம்..
ரிலே கதையின் பத்து
எழுத்தாளர்கள்1. திக்ஷிதா லட்சுமி
2. அர்பிதா
3. Nancy mary
4. மகாராஜ்
5. செங்கிஸ்கான்
6. ப்ரியமுடன் விஜய்
7. அருள் மொழி காதலி
8. ச. சக்திஸ்ரீ
9. அம்புலி மாமாவின் காதலி "ஜெரி"
10. மீராஜோ.
பத்து எழுத்தாளர்களின் கற்பனையில் விளைந்த கதை அவர் அவரின் கற்பனைத்திறனை எடுத்துரைக்கிறது.
ஒவ்வொரு பதிவிலும் கதைக்களம் விறுவிறுப்பாக நகரும் அமானுஷ்ய கதை மனிதரும் அல்ல ஆவியும் அல்ல பின்னே அதற்குப் பெயர் என்ன? அறியவேண்டுமா மிருதனின் அசுரம் படிங்க..
கதையைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
முற்றிலும் புதிதான கதை..
ஒவ்வொரு அத்தியாயமும் புது எழுத்தாளர் அவரின் கற்பனை ஆற்றை ஓட விட்டு புதுப்புது எதிர்பார்க்காத விதமாக அமானுஷ்யம் திகில் நிறைந்த திருப்பமாக பயத்தில் உச்சியில் இருக்கும்படியாக கொடுத்து இருக்கிறார்கள்.கதையை வாசித்துவிட்டு வழக்கம் போல் உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
நன்றி
என்றும் ப்ரியமுடன்
திக்ஷிதா லட்சுமி.
YOU ARE READING
மிருதனின் அசுரம் ( ரிலே கதை -3)
Horrorமிருதனின் அசுரம் வணக்கம் நட்பூக்களே அடுத்த மூன்றாவது ரிலே கதையோடு வந்து இருக்கிறோம். ஒருத்தரின் எண்ணத்தில் கதைக்கரு உருவாகி அதற்கு எழுத்து கொடுத்து உயிர் கொடுப்பது கதை .இங்கு 10 எழுத்தாளர்களில் எண்ணத்தில் உருவாகி இருக்கிறது மிருதனின் அசுரம்.. ரிலே...