ரியாவிற்கு உள்ளே ஒரு பயம்...சத்யன் கூட செல்ல விருப்பமில்லை....அதும் bike இல்.
...அய்யோ....மனம் படபடத்தது...கைகள் வியர்த்தன....சொல்லமுடியாத ஓர் உணர்வு...."சத்யன் நானே போயிடுவேன்...நீங்க உங்க தங்கச்சிய டிராப் பண்ணுங்க..."திக்கி திக்கி பேசினாள்.
"எதுக்கு அடுத்த junction la மறுபடியும் மயங்கி விழுகவா ?வாங்க ரியா.......பயப்படாம "
அவன் குரலில் ஏதோ ஒரு வில்லத்தனம்....மிருகத்தனம்.......அவனைப் பார்த்தாலே காரணமில்லாமல் பயம் கொள்ளுது மனசு......விளக்க முடியா வித்தியாசமான உணர்வு....ஏன் இப்படி........
அங்கே.......
அலுவலகத்தில்.....
Vp வாசலைப் பார்த்த படியே நின்றுக்கொண்டிருந்தான்...கடிகாரத்தை அடிக்கடிப் பார்த்தும்.....கையிலிருந்த gift யையும் ...ரோஜா வையும் பார்த்து எதையோ கற்பனை டெய்து சிரிக்கிறான்.....இன்று........
காதலர் தினம்........
அவன் காதலை முதல்முறையாக ரியாவிடம் சொல்ல போகும் தினம்.....
பல கனவுகளை சுமந்துக் கொண்டு நின்றுக்கொண்டிருக்கிறான் அவன்...........இங்கே....
Bike இல்....
ரியாவும் சத்யனும்....."ரியா ..how s ur life going? ?? "
"ம்ம்ம் going good....உனக்கு ??? "
"ஏதோ......போகுது.......my life is playing with me "
"ஏன் என்னாச்சு "
"வாழ்க்கையையே வெறுத்துட்டேன் ரியா .......
அதிர்ஷ்டம் க்கு என்னை சுத்தமா பிடிக்கலை னு நினைக்கிறேன்...
வந்து எட்டி கூட பாக்க மாட்டிங்குது "
"விடுங்க சத்யன்......எல்லாம் மாறிடும்....dont lose your hope ""அதுமட்டும் இல்லைனா நா எப்பவோ செத்துருப்பேன் ரியா"
அவனைக் குறித்த வெறுப்பு அவனிடம் பேசிய பிறகு அவளுக்கு இல்லை........
அங்கே ஒரு பத்து வயது சிறுமி...
கூவிக் கூவிக் ரோஜாப்பூக்களை விற்றுக்கொண்டிருந்தாள்...
இன்று காதலர் தினம் என்பது அவளுக்கு கூட தெரிந்திருக்கிறது...ஆனால் ரியாவிற்கு தெரியவில்லை....."அண்ணா !!!! "
பூ விற்கும் சிறுமி ஓடி வந்தாள் சத்யன் அருகே....."அண்ணா நீங்க குடுத்த காசுலதேன் இந்த பூக்கடைப் போட்டு குடுத்திச்சு அம்மா ....இந்தாங்க பூ. "இரண்டு ரோஜாக் களை திணித்தாள் அவன் கையில்..
அவனும் வாங்கி விட்டு...அவள் கன்னங்களைக் கிள்ளினான்.
சிரித்து விட்டு சென்றாள் அவள்...."பரவாயில்லையே சத்யன்....social service லாம் பண்ணிங்களே "
"ஏதோ ரியா நம்ம னால முடிஞ்சது "
அதற்குள் ஆபிஸ் வந்துவிட்டது..."ரொம்ப thanks சத்யன்.... "
Vp 1st floor யின் ஜன்னல் வழியாக ரியா வருவதைப் பார்தான் ....எவ்வளவு அழகு....என்னை கொல்லுறா..என்றது vp மனது...
பெருமூச்சு விட்டுக்கொன்டான்.கீழே.....
ரியா திடீரென வந்த வழி மறுபடி நடந்தாள்....அவள் செல்லும் பக்கம் கண்கள் தானாக போயின vp க்கு.திடீரென vp யின் முகம் மாறியது...
காரணம்
......சத்யன் அருகே சென்று அவள் நின்றாள்....."என்ன சத்யன்...கூப்டிங்க "
"இந்த ரோஜா வாடிரும்....உயிர் குடுப்பிங்களா ???"ரோஜாவை நீட்டினான்...
சிரித்துக் கொண்டே வாங்கினாள் ரியா...."வாடாது "என்று கூறியபடி அவள் தலையில் வைத்துக் கொண்டாள்.
Vp மனதில் பூகம்பம் வெடித்தது....அவர்கள் பேசியது எதுவும் அவனுக்கு கேக்கவில்லை.....அவனைப் பொறுத்தவரை சத்யன் ரியாவிற்கு propose செய்து விட்டான்...அவளும் ஏற்றுக்கொண்டாள்....
கையில் இருந்த gift யையும்
ரோஜாவையும் கீழே எறிந்தான்.ரியா ஆபிஸ் குள் நுழைந்தாள்.
மேலே ஏறினாள்...
1st floor க்கு வந்தாள்...
Vp நின்றிருந்தான்...."Hai vp "
Vp எதும் பேசவில்லை.....
................பொத்தி வைத்திருந்த காதல் நொறுங்கிய சோகம் அவனுக்கு....
உண்மை எப்பொழுது தெரியுமோ ???
நீங்க vp அ பாத்திங்க னா சொல்ல மறந்துறாதிங்க.................;.
YOU ARE READING
மரணமா ? மர்மமா ?
Fantasy#7 in thriller on 13/5/2018 #5 in mystery on 19/5/2018 #4 in fantasy on 24/6/2018 #3 in mystery on 25/6/2018 #1 in thriller on 26/11/2018 ரியா, vp. -'சிற்பி 'என்கிற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.தொடர்ந்து வரும் மர்மமான கொலைகள்,இவர்களின் நிம்மதி...