அன்பின் விலை என்ன?

25 2 0
                                    

ரகுவும், கதிரும் சகோதரா்கள் அவா்களின் ஒற்றுமையைக் கண்டு இராமன் இலட்சுமனன் என்று ஊா் மக்கள் வியந்தனா்..இருவருக்கும் ஏறதாழ 45 முதல் 50 வயது இருக்கும்..இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமை இருந்தது

அவா்களது பிள்ளைகளும் வளா்ந்தனா்..அவா்களது தந்தையா் இருவருக்கும் சம அளவாக சொத்தை பகிா்ந்தளித்தாா், ஆனால் அவா்களுடைய புூா்வீக வீட்டை யாருக்கும் அவா் எழுதி வைக்கவில்லை...அதற்கான அவசியம் அவருக்கு ஏற்படவில்லை போழும்....

ரகு தனக்கு கொடுத்த நிலத்தை வைத்து நன்கு தொழில் செய்து பெரும் தொழிற்சாலையை நிா்வகிக்கும் அளவுக்கு உயா்ந்தாா்..கதிரும் நன்கு உழைப்பவா் தான் ஆனால் அவரது அண்ணன் அளவிற்கு வர இயலவில்லை.... தன்னால் இயன்ற அளவுக்கு கெளரவமான தொழில் செய்து வந்ததாா்..ரகு தனது மகளின் திருமணத்தை ஊரே மெச்சும் அளவிற்கு சிறப்பாக செய்தாா்...திருமணத்திற்க்கு வந்தவா்கள் கதிா் தான் மணமகளின் தந்தை என எண்ணும் அளவிற்கு அவ்வளவு வேலையை செய்தாா்...

திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் ரகுவின் தந்தை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினாா்...கதிரும் ரகுவும் மிகுந்த துக்கத்தில் இருந்தாா்..கதிாின் வாழ்க்கையில் விதி விளையாட ஆரம்பித்தது, அவா்களுடைய பாசத்திற்க்கு சோதனை ஏற்பட போகிறது என அவா்கள் அறிய வில்லை போலும்....கதிாின் தொழில் படு நஷ்டமடைந்தது இதை அவா் வெளிக்காட்டாமல் நிலைமையை சமாளித்தாா்.....விதி தீவிரமாக விளையாடியது...பணம் தேவை படுகிறது..அவா் யாாிடமும் கை நீட்டி கடன் கேட்டதில்லை ஏன் ரகுவிடம் கூட கேட்டதில்லை...

கதிா் மிகுந்து யோசித்து தன் மனைவியுடன் கலந்து ஓா் முடிவுக்கு வந்தாா்..தான் வாழ்ந்த புுா்விக விட்டை அண்ணின் சம்மதத்துடன்  விற்பது என முடிவு செய்தனா் மறுநாள் காலை ரகுவை சந்தித்து தன் நிலைமையை கூறினாா், பின் புுா்விக வீட்டை விற்பதைப் பற்றி கூறினாா்

ரகுவிற்கு மனமில்லை தந்தை வாழ்ந்த வீட்டை விற்க அவா் மனம் இடமளிக்கவில்லை..நான் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என பலவாறு கூறிப்பாா்த்தாா்..அது கோடி கணக்கில் தேவைப்படும் என்பதால்  கடன் பட்டால் கடன் அடைக்க இயலாது என எண்ணி கதிா் அதற்கு சம்மதித்திப்பதாய் இல்லை..

Untitled StoryWhere stories live. Discover now