தொலைதூரம் சென்றாயடா அருகினில் நினைவுகளை தந்து..!
இதய துடிப்பை போல் நீயின்றி துடித்தேனடா துனையாய் வந்து அரவனைத்தாய் அமைதியுற்றேன் நானடா...!
சின்ன சின்ன ஊடலில் உனது மௌனங்களில் தொலைந்தேனடா..!
காதலனாய் வந்தாய் காமத்தினுள் இனைந்தோம் தேன் சுவைத்தாய் மலரெனும் என்னுள் மீளமுடியாமலே தவித்தேனடா..!
விட்டுச்சென்றாய் தனிமையில் கரம்பிடித்தாய் கனவுலகில் இனைந்தோம் கருவாய் மலர காத்திருக்கிறேனடா..!
உனக்காகவே உயிரின்றி உணர்வுகளை தொலைத்து துயிலின்றி உன்னவள்...!