மயிலறகே

49 5 0
                                    

கூர்முனை  ஊசி  கொண்டு
என்  இதயத்தில்  கோலமிட்டு
காயப்படுத்தும்  ஆயுதமே !

காயம்  குணமாக 
தேன்  மருந்தை  இதமாக
வருடிவிடும்  மயிலறகே !

என்  உயிரை  பிரிக்கும்
ஆலகால  விஷமும்  நீ  தான்...
எனக்கு  உயிர்  கொடுக்கும்
அமுத  சுரபியும்  நீ  தான்...

உயிரினில்  கலந்த  உறவேOpowieści tętniące życiem. Odkryj je teraz