கூர்முனை ஊசி கொண்டு
என் இதயத்தில் கோலமிட்டு
காயப்படுத்தும் ஆயுதமே !காயம் குணமாக
தேன் மருந்தை இதமாக
வருடிவிடும் மயிலறகே !என் உயிரை பிரிக்கும்
ஆலகால விஷமும் நீ தான்...
எனக்கு உயிர் கொடுக்கும்
அமுத சுரபியும் நீ தான்...
CZYTASZ
உயிரினில் கலந்த உறவே
Poezjaஅவன் கண்கள் காணாத என் கனவுகளின் காவியம்... அவன் அறியாத அவனுக்கான என் உலகம்... அவன் பொழிந்து செல்லும் தூறல்களின் ஈரம் உலரா மரக்கிளையாய் எனது சாரல்...