திஷாவ யோகேஷ் அழைச்சிட்டு மாடிக்கு போறான்.வசந்தி நா பேய்யா ஏன் திஷா அப்டி சொன்னா.மனசு கலக்கமா ரூம்க்கு போறா போய் ஜன்னல் வழியா எதையோ யோசிச்சு அழுதுட்டு இருக்கா..
திஷா கிட்ட யோகேஷ் நீ கனவு கண்டு இருப்ப டி.கவலை படமா கொஞ்சம் நேரம் தூங்கு டா அப்டினு திஷாவ தூங்க வைச்சிட்டு வெளில வந்து போன் எடுத்து ஹலோ நா வந்து செட்டில் ஆகிட்டேன்.நீங்க சொன்ன மாதிரி எதோ பிரச்சனை தான் இந்த வீட்டுல..(op side:முழுசா தெரிஞ்சிக்கிட்டு சொல்லு.)போன்ன கட் பண்ணிட்டு கீழ வரான்.அப்போ..
தம்பி நீ ஊருக்கே போய்டு.இருந்த உன்னோட உயிர் இருக்காது ஒரு குரல் கேக்குது.
யோகேஷ்க்கு அந்த குரல் வந்த பக்கம் போறான்..அங்க ஒரு பாட்டிமுக்காடு போட்டு கிட்டு நிக்குது.யோகேஷ் பார்த்து அழுவுது.யாரு பாட்டி நீங்க.ஏன் அப்டி சொல்றிங்க..அப்போ கார் வந்து வீட்டு வாசல்ல நிக்குது.யோகேஷ் திரும்பி பார்க்கிறான் ப்ரோமோத்தும்,சாந்தா அம்மாவும் வராங்க.திரும்புன நேரம் இந்த பாட்டிய காணும்.
யோகேஷ் ஓடி போய் சாந்தா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு. ப்ரோமோத் மச்சான் எப்டி இருக்கீங்க நல்லா இருக்கேன்.எப்போ வந்த யோகேஷ்..அம்மா இது யோகேஷ் திஷா பிரண்ட்..ஓ அப்டியா உள்ள வா தம்பி.எங்க திஷா,வசந்தி எல்லாம் காணும்.
திஷா தூங்குறா..
வசந்தி அவங்க ரூம்ல இருக்காங்க.
ஓ சரி சரி..
ஏ அப்பா ப்ரோமோத் வசந்தி கிட்ட இந்த கோவில் பிரசாதம் கொண்டு போய் குடுத்துட்டு வா..
சரினு ப்ரோமோத் வசந்தி ரூம்க்கு போறான்..
அங்க வசந்தி அழுதுகிட்டு இருந்தா.ஏன் மா அழுவுற..
மாமா என்ன போய் பேய்னு திஷா சொல்ற.ஏன் மாமா அவ அப்டி சொல்றா நா என்ன பேய்யா.என்ன சொல்ற என்ன நடந்துச்சு அத நா சொல்றேன்
திஷா எதையோ கனவு கண்டுட்டு இவங்கள பார்த்து பேய் பேய்னு ஒரே அழுவ..அவுளவு தானா..யோகேஷ் அப்புறம் என்ன ஆச்சு அப்புறம் என்ன அவள ரிலாக்ஸ் பண்ணி தூங்க வைச்சிட்டேன்.
வசந்தி அவ எதோ லூசு மாதிரி உளறி இருக்கா இதுக்கு போய் அழுவிய..அத விடு இந்தா கோவில் பிரசாதம்..வைச்சி விடுங்க மாமா.வைச்சி விட்டுட்டு வெளில களம்புறாங்க.ஆனா யாரோ வசந்திய வாட்ச் பன்றாங்க.
பிரசாதம் வைச்சி கிட்டலே.சே.. அவ மேல பேய்யும் இல்ல..ஒன்னும் இல்ல..அவளுக்கு எதோ மனசுல தான் பிரச்சனை..சரி பார்ப்போம்..
👉வசந்தி மேல பேய் இருக்கா??இல்லையா??
👉வசந்தி மேல பேய் இருந்தா அந்த பேய் யாரு??
👉அந்த பாட்டி ஏன் யோகேஷ்ச எச்சரிக்குது??அந்த பாட்டி யாரு??
👉யோகேஷ் யாரு வர சொல்லி வந்துருக்கான்.
👉பார்க்கலாம் next partla👉👉
YOU ARE READING
ஒற்றை கண் சாந்தநாயகி
Horrorஇது என்னோட கற்பனை கதை படித்து பார்த்து உங்களோட கருத்துக்களை கமெண்ட் பண்ணவும்...இது என்னோட கற்பனை கதை தான் தவறு இருந்தால் மன்னிக்கவும்...