😀OKS -34😀

241 10 0
                                    

பாட்டி வந்து அப்புறம் எப்டியோ என்ன காப்பாத்தி இருக்காங்க.ரெண்டு பேரும்  என்ன ரெஸ்ட் தான் எடுக்க சொன்னாங்க.உன்னட்ட எல்லாம் சொல்லணும்.உனக்கு எல்லாம் தெரியணும் நினைச்சுதான் கடவுள் என்ன உயிரோட வைச்சிஇருக்காரு போல. அதான் உன்ன பார்க்க வந்தேன்..ரொம்ப நன்றி யோகேஷ் உன்னோட உயிருக்கே ஆபத்துனு தெரிஞ்சும் எனக்காக உதவி பண்ணதுக்கு ரொம்ப நன்றி.உயிர்உள்ள வரை மறக்க மாட்டேன்..சரி திஷா எங்க..இங்கதான் இருக்கா..உன்மூஞ்சில எப்டி முழிக்கிறதுனு தெரியாம கூட்டத்துக்கு பின்னாடி நிக்கிறா..அவள போய் பார்த்துட்டு வரேன்..போறான் ப்ரோமோத்.
திஷா...அண்ணா என்ன மன்னிடுசிடு...உண்மை fulla தெரியாம தப்பு பண்ணிட்டேன்..அப்டினு ரொம்ப அழுவுறா 😂😂😂😂😭😭😭....
நீ என்ன பண்ணுவ..அத மறந்துடு சரி வா...அழுவத டா...அப்டினு கட்டிபுடுச்சி சமாதானம் பண்றான்..
சரி அண்ணாவும்,தங்கச்சியும் சமாதானம் ஆகிட்டீங்களா???
சரி நா ஊருக்கு  கிளம்புறேன்...
ஏன் அதுகுள்ளயும் களம்புற இரு போகலாம் டா..நா வந்த வேலை முடுஞ்சிடுச்சு.அப்புறம் எனக்கு என்ன வேலை நா கிளம்புறேன்..
யோகேஷ் சரி கிளம்புங்க.நா வீட்டுக்கு வரேன்..
அண்ணா அம்மா...
அவங்க என்ன இதுவரை பாசமா தான் பார்த்துக்கிட்டாங்க..அவங்க என்ன எப்டி நினைச்சாங்களோ தெரியல.ஆனா நா அவங்கள அம்மாவா தான் நினைச்சேன்..வர சொல்லு..அப்டினு வீட்டுக்கு போய்ட்டான்..வசந்தியும் ப்ரோமோத் பின்னாடியே போய்ட்டா.
திஷா அவங்க அம்மாவ அழைச்சிட்டு வீட்டுக்கு போறா..
அங்க இருந்த சாந்தா அம்மா உடல எரிச்சி சாந்தாவுக்கு ☄️☄️முக்தி குடுத்தாங்க...
சாந்தாவ போட்டோ வைச்சி பூஜா பண்ண ஆரம்பிச்சாங்க..
👉👉👉அப்புறம் ப்ரோமோத்க்கும்,வசந்திக்கு கல்யாணம் ஆச்சா??பார்க்கலாம் next partla👉👉👉

ஒற்றை கண் சாந்தநாயகி Où les histoires vivent. Découvrez maintenant