காதல் என்பது பார்த்தவுடன் வரலாம் அல்லது பார்த்து பேசி புரிந்து கொண்டும் வரலாம்...😘❣
காதல் என்பது ஒரு அழகிய உணர்வு....
அந்த உணர்வு ஒரு வித பரவச நிலையிலேயே மனதை வருடும்....
காதல் உணர்வு எப்பவும் எண்ணில் அடங்கா இன்பத்தை தரும்...
சில நேரங்களில் காதல் தீராத வலியையும் தரும்...
அன்பு பெருகப் பெருக இன்பம் அதிகரிக்கும்....
KAMU SEDANG MEMBACA
💜💞காதல்💖 மழை💞💜
PuisiIthu enoda mutual kavithai nah try paniruka but ithu epti varumnu therila ungluku pidikum nu nampurean vanga kavithaiyae paklam.....💓