பிருந்தாவனம் -3

36 4 14
                                    

                                    🌺

சித், ஸ்ரீதரிடம் பொறுப்பை கொடுத்த சந்தோஷத்தில் நிம்மதியுடன்  அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். அதனால் தான் அவன் அனைவரையும் மரியாதையாக பேசினான்.
        ஸ்ரீதர் நேராக ஆர் டி ஓ ஆபிஸிற்கு சென்று அவள் வண்டி எண்ணை வைத்து முகவரியை கண்டு பிடித்தான்.

       நம்ம ஹீரோவுக்கு குழந்தைகள் என்றாலே ரொம்ப பிடிக்குமே. ஹாஸ்பிட்டலில் இருக்கும் நேரங்களில் குழந்தைகளுடனே நேரத்தை செலவழிப்பான்.அப்பொழுது யாராவது அவனை  தொல்லை செய்தால் அவர்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுவான்.அப்பொழுது அவனது சித்தி லலிதாவிடமிருந்து போன் வர, அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவன்,                                            "என்ன டாலி(லலிதா டார்லிங் சுருக்கி டாலி சித் வைத்த பெயர்) என்ன விசயம் இந்நேரம் ஃபோன் பண்ணி இருக்க.நீ போன் போட்டனாலதா அட்டென்ட் பண்ணி இருக்கேனு உனக்கு தெரியும்ல சீக்கிரம் சொல்லு என்ன விஷயம் "
லலிதா - "அந்த பொண்ணு எப்படிடா இருப்பா"
   சித் -" நீ எந்த பொண்ணை பத்தி விசாரிக்கிற டாலி"
லலிதா -"டேய் நீ என்கிட்டேயே நடிக்கிறியா.ஒழுங்கா உண்மைய சொல்லு"
   சித் -  " உன்கிட்ட மறைக்க முடியுமா டாலி,ஸ்ரீதர் கிட்ட அவள பத்தி விசாரிக்க சொல்லி இருக்கேன்.இன்னும் ரெண்டு நாள்ல அவள பத்தி தெரிஞ்சிரும். அப்புறம் உன்கிட்ட சொல்றேன்"
லலிதா - 'சரிடா சீக்கிரம் அவள பத்தி சொல்லு'
    சித் - "அது சரி டாலி,நீ எப்படி கண்டுபிடிச்ச அந்த பொண்ண பத்தி"

லலிதா -"நீ என்ன மரியாதையா கூப்பிட்டப்பவே நான் யோசிச்சேன் கண்ணா",
   சித் - " ஹாஹா,டாலி நீ என் கூட சேர்ந்து ரொம்ப பிரில்லியண்ட் ஆயிட்ட"
லலிதா -  "ஆமா இவரு கூட சேர்ந்து ரொம்ப பிரில்லியண்ட் ஆகிட்டாலும்,போடா டேய் எப்படா வீட்டுக்கு வருவ"
சித் - " இப்ப மணி நாலு அஞ்சு மணிக்கு நான் வீட்டுக்கு வந்து விடுவேன் டாலி"
லலிதா - " சீக்கிரம் வாடா 6 மணிக்கு உன் பர்த்டே பார்ட்டி ஃபங்ஷன் இருக்கு ஞாபகம் இருக்குல்ல".
சித் - "ஞாபகம் இருக்கு சீக்கிரமா வந்துருவேன்"
லலிதா - "சரிடா நான் கால் கட் பண்றேன் நீ சீக்கிரம் வா பை"
சித் -" ஓகே டாலி பை" கால்லை கட்  பண்ணிவிட்டு குழந்தைகளிடம் விடைபெற்று காரை எடுக்கச் சென்றான்
       வீட்டில் அவனுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருப்பது தெரியாமல் காரில் விரைந்தான்.
    
அது என்னன்னு தானே கேக்குறீங்க நம்ம ஹீரோ எப்படி ஃப்ரீஸ் ஆகி நிக்கிறாருனு பாருங்க.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பர்த்டே பார்ட்டி ன்னு சொன்னவுடனே நீங்க எப்பவும் போல எல்லாரையும் கூப்பிட்டு கொண்டாடுற பிறந்தநாள்னு நினைக்காதீங்க இது வேற மாதிரி

பிருந்தாவனம்Where stories live. Discover now