சுவாசமே நீயடி...(முடிவுற்றது)
காதல்...
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான்...
ஒருவரை ஒருவர் உண்மையாக காதலித்தும், குடும்ப சூழ்நிலையும், விதியும் சேர்ந்து விளையாட இருவரும் எப்படி சேர்வார்கள் ? என்று பொறுத்திருந்து பார்ப்போம். கதா நாயகன் தினேஷ். கதா நாயகி அபி. #1 rank in காதல் 20.05.2019 #1 rank in காதல் 05.05.2019 epi 38 #1 rank in காதல் 29.04.2019 epi 26 27 #2 rank in காதல் 28.04.2019 #2 rank i...
இருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1 romance 19.07.2021 #3 romance 06.08.2021 #1 romantic 06.08.2021 #2 rom...
போலிஸ் வேலையையும் தனது காதலையும் இரு கண்களாய் எண்ணும் நாயகன்!... காவல்துறையையே அடியோடு வெறுக்கும் நாயகி!. காதலுக்காக , நம் நாயகன் தன் உயிருக்கு மேலாக மதிக்கும் தனது போலிஸ் வேலையை இழப்பானா?.. அல்லது , போலிஸ் என்றாலே, அடியோடு வெறுக்கும் நாயகிக்கு அவனது காதலை புரியவைத்து தனது காதலில் வெற்றியடைவானா?.... பொறுத...
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
வாழ்வில் தனக்கு கிடைக்கும் அத்தனை விசயங்களும் செகனன்ட் ஆகவே கிடைப்பதால் வாழ்க்கையை வெறுக்கும் நாயகி இவளுக்கு கணவன் கூட செகனன்ட் என்பதால் நொந்து போனாலும் வாழ்வில் என்றும் விடாத பொறுமையுடன் தன் வாழ்வை நடத்துகிறாள். சிறு வயதில் இருந்து வெறுக்கும் ஒருத்தியை தன் குழந்தைகளுக்காக திருமணம் செய்யும் நாயகன். இருவருக்குமான வாழ்வ...
எதிர்பாராத சூழ்நிலையில் மறுமணத்தில் இணையும் தம்பதிகளின் வாழ்க்கை, காதல்.