கல்கி மற்றும் சாண்டில்யன் அவர்களின் வரலாற்று புதினங்களை தேடி படிக்கும் ஆர்வம் கொண்டவள்  நான்  என்பதை சொல்ல மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதன் தாக்கத்தில் ஆரம்பம் என் கதை

நான் ஒரு ஹவுஸ்வொய்ஃப்

டைரியில் மட்டுமே எழுதிய நான் இன்று வலைதளத்தில் தொடர்ந்து எழுத காரணம் நீங்கள் அளித்த ஊக்கம் மட்டுமே

நான் எழுதும் கதையில் தவறு இருந்தால் மறக்காமல் சொல்லுங்க. Thanks for your support
  • kumbakonam
  • JoinedOctober 17, 2018



Last Message
jothiramar jothiramar Apr 14, 2022 03:59PM
வணக்கம் நண்பர்களேசங்கமம் தளத்தில் நடந்த கதை சங்கமம் 2022. நாவல் போட்டியில் நான் எழுதிய கதை Ksk-17 வண்ண முகில் நிலவே இறுதி சுற்று வரை சென்று வந்துள்ளது.கதையை படிக்க விரும்பினால் உடனே படித்துக் கொள்ள...
View all Conversations

Stories by jothiramar
ஆனந்தமே... ஆரம்பமே... (Completed) by jothiramar
ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)
விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள து...
ranking #248 in குடும்பம் See all rankings
மன்றம் வந்த தென்றல் (Completed) by jothiramar
மன்றம் வந்த தென்றல் (Completed)
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லைய...
எங்கேயும் காதல் ❤❤❤ by jothiramar
எங்கேயும் காதல் ❤❤❤
ஒரு பெண்ணின் காதல் காத்திருப்பு
ranking #1 in வலி See all rankings
1 Reading List