❣️ Introduction ❣️

181 15 16
                                    


காதல் எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஏன் பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், வேலை செய்யும் இடங்களில் கூட. கல்லூரி காதலை உங்கள் கண் முன்னே கொண்டு வந்து காட்டுவது தான் என் நோக்கமும் கூட.

காதலில் விழாத கதாநாயகன் ஒரு கட்டத்தில் கதாநாயகியின் காதலில் விழுந்து, வாழ்க்கையில் வரும் இன்பதுன்பங்களிலும் விட்டுக்கொடுக்காமல் கை கோர்த்து செல்வார்கள் என்று நினைத்தாலும் இறைவனின் சதியால், தன்னை பெற்றெடுத்த பெற்றோரிற்காக யார் யாரை விட்டுக் கொடுத்தார்கள்???? அல்லது தனக்காக எல்லாவற்றையும் புறக்கணித்த காதலிக்காக வாழ்நாள் முழுவதும் கை கோர்ப்பானா?? இரண்டிற்கும் இடையில் கலங்கிய குளத்தில் தெளிவு தேடுகிறான் நம்ம கதாநாயகன்...
கடைசி வரை தன்னவளை விட்டுக்கொடுக்காமல் இருக்கானா?? இல்லை வேறொருவனுக்கு விட்டுக் கொடுக்கிறானா??? என்பதை கதையில் பயணித்து அறிந்து கொள்வோம்.

வாசகர்களே,
இது எனது 8வது தொடர்கதை.
என் முன்னைய கதைகளை வாசித்து ஆதரித்தது போல இதற்கும் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களது ஆதரவாலே என் கதையை முழுமைப்படுத்தவும் விரைவேன்.

விரைவில் உங்களை சந்திக்கும் நோக்குடன் விடைபெறுகிறேன்.

என்றும் உங்கள்,
Dolly Ayesha

விதியே, நீ மாறாயோ??? (On Hold) Where stories live. Discover now